Wednesday, October 22, 2014

* யார் இந்த ரிஸ்வி முப்தி???



யார் இந்த ரிஸ்வி முப்தி???

இவன் என்ன புனிதமானவனா? இவன் நபியின் வாரிசா?
கண்டி கிங்க்ஸ்வூட் கல்லூரியில் ஆரம்ப படிப்பி படித்த இவன் ஒரு மகா காவாலி ஆவான். இவன் அந்த நாட்களில் நல்ல அழகும், வெள்ளையுமாக இருப்பான். தன்னை விட வயதில் பெரிய பையன்களுடந்தான் இவனுக்கு தொடர்பு. கஞ்சா, சிகரட் மட்டுமல்லாமல் கல்லு வெட்டிய கேசில் கையும் மெய்யுமாக பிடிபட, இதற்கு மேலும் வீட்டில் வைத்திருக்க முடியாது என்று இவனது வாப்பா, வெலிகமையில் உள்ள ஒரு மதரசாவிட்கு அனுப்பினார். அங்கேயும் இருக்க முடியாமல் 3 மாதத்தில் பாய்ந்து வந்தான்.

அதன் பின்னர் சில மதரசாக்களில் ஓதி, ஒரு தாடியை வளர்த்து, ஜுப்பாவை போட்டுக் கொண்டு, தனது வாப்பா போன்று தப்லீக் ஜமாத்தில் சேர்ந்து ஊரையும், சமூகத்தையும் ஏமாற்றிக் கொண்டு இருந்தவன், பல்வேறு நிதி மோசடி, கோல்ட் கொயின் பிரமிட் மோசடி, இன்வஸ்ட்மென்ட் என்று பெட்டாவில் ஹாஜிகளிடம் பணம் வாங்கி, பிக்ஸ் டிபோசிட்டில் போட்டவன், பின்னர் பிஸ்னஸ் லொஸ்ட் என்று சில வருடம் கழித்து பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, பிக்ஸ் டிபோசிட் வட்டியை சுருட்டியவன். இன்றும் பல்வேறு சட்டவிரோத வியாபாரிகளுடன் டீல் பண்ணுகின்றவன். இப்பொழுது அகில இலங்கை உள்ளக்கைகள் சபைக்கு தலைவன் ஆகி விட்டான்.

மேலும் ஹலால் சான்றிதழ் வழங்கியதில் பல கோடி ஊழல் செய்தவன், மேலும், செலிங்கோ தக்காபுள் விவகாரத்தில் பல கோடி மோசடியில் இவனுக்கும் சம்மந்தம் உள்ளது.

இவனது குற்றங்களை தேடினால், இவன் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பதால், இவற்றிலிருந்து தப்புவதற்காக, முன்னாள் UNP காரனான இவன், தற்பொழுது அரசாங்கத்திற்கு துதி பாடி, அரசாங்கத்திற்கு ஏற்ற விதமாக அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்து, பெருநாளைக் கூட மாற்றி அமைத்துக் கொடுத்து, தன்னை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றான்.

மேலும், தனது அரசாங்க உயர் மட்ட தொடர்புகள் மூலம், சில கடத்தல் வியாபாரிகளிடம் கொமிஸ் வாங்கிக் கொண்டு கடத்தலுக்கும் உதவி செய்கின்றான்.

இவை பொய் என்றால், ரிஸ்வி முப்திக்கு நேரடியாக பதில் சொல்லும் படி சொல்லவும், அப்பொழுது பார்க்கலாம்........ (கடைசி வரை இவனுக்கு பதில் சொல்லவே முடியாது)

இப்படிக்கு
ரிஸ்வியை நன்றாக தெரிந்தவன்