Friday, January 2, 2015

* அரசியலில் இராணுவத் தலையீடுகள்



அரசியலில் இராணுவத் தலையீடுகள்

எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்­பதுதான்
இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பாட்டு உத்­தி­யாக இருக்­கின்­றது. முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தி­ருந்த யுத்­தத்தை இந்த அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது.

அது ஒரு பெரிய சாத­னை­யாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. அந்த சாத­னை­மிக்க யுத்த வெற்­றிக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்ட இரா­ணு­வத்­தையும், அதன் புல­னாய்வுச் செயற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் தனது சுய­லாப அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்கு முழு அளவில் தந்­தி­ரோ­பாய ரீதியில் பயன்­ப­டுத்தி வரு­வதைக் காண முடி­கின்­றது.

உள்ளூ­ரிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும், இந்த நட­ வ­டிக்கை பரந்த அளவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. இதன் கார­ண­மா­கவே எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்ற நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்று குறிப்­பிட வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. யுத்தம் முடி­வ­டைந்த பின்னர், இரா­ணுவம் யுத்தம் நடை­பெற்ற பிர­தே­சங்­களில் இருந்து விலக்கிக் கொள்­ளப்­பட வேண்டும்.

யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் இரா­ணுவ சேவையில் இருந்து ஓய்­வ­ளிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அவர்கள் சாதா­ரண சிவி­லி­யன்­க­ளாக சமூக வாழ்க்­கையில் ஈடு­பட்­டி­ருக்க வேண்டும். இதற்­கான வழி­வ­கைகளையே அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் அர­சாங்கம் அவ்­வாறு செய்­ய­வில்லை.

மாறாக இரா­ணு­வத்­தையும், யுத்தச் செயற்­பா­டு­களில் தீவி­ர­மாகப் பணி­யாற்­றி­ய­வர்­களைக் கௌர­விக்கும் வகை­யிலும், அதே­நேரம், அவர்­களை தனது அர­சியல் நலன்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வ­திலும் அது மிகவும் சாது­ரி­ய­மாக செயற்­பட்டு வரு­கின்­றது.

யுத்த களத்தில் முன்­ன­ணியில் நின்று கடி­ன­மாகச் செயற்­பட்­டி­ருந்த இரா­ணுவ தள­ப­திகள் இன்று இரா­ஜ­தந்­தி­ரி­க­ளாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். வெளி­நா­டு­களின் தூது­வர்­க­ளாக, ஐ.நா. மன்­றத்தின் பிர­தி­நி­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இறுதி யுத்­தத்­தின்­போது அரச படைகள் மோச­மான முறையில் மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தன என்ற குற்­றச்­சாட்­டுக்கள் வெளிப்­ப­டை­யா­கவே அரசு மீது சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

இருந்த போதிலும், அந்த காலப்­ப­கு­தியில் இரா­ணு­வத்­தி­னரை யுத்த பூமியில் வழி­ந­டத்­திய இரா­ணுவ தள­ப­தி­களே, அவ்­வா­றான மனித உரிமை மீறல்கள் எது­வுமே இடம்­பெ­ற­வில்லை என்று அர­சாங்­கத்தின் அதி­கா­ர­முள்ள பிர­தி­நி­தி­க­ளாக சர்­வ­தேச அரங்­கு­களில் வாதா­டு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­த­மா­னது வெல்ல முடி­யாத ஒரு யுத்தம் என அநே­க­மாக எல்­லோ­ராலும் கரு­தப்­பட்டு வந்­தது. அந்த கருத்­தி­யலை முறி­ய­டித்து, சாது­ரி­ய­மான காய் நகர்த்­தல்­களின் மூலம், விடு­த­லைப்­பு­லி­களை யுத்­தத்தில் தோற்­க­டித்து, அந்த அமைப்பை இரா­ணுவ ரீதி­யாக இந்த அர­சாங்கம் அழித்­தி­ருக்­கின்­றது.

இத்­த­கைய ஒரு வெற்­றிக்கு இரா­ணு­வத்தின் ஆளணி, அதன் மரபு வழி­சார்ந்த செயற்­பா­டு­க­ளுடன், ஒரு கெரில்லா அமைப்­பு­ட­னான யுத்­தத்தை முறி­ய­டிப்­ப­தற்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்ட உச்ச வலு நிலை­யி­லான தந்­தி­ரோ­பா­ய­மிக்க இரா­ணுவ புல­னாய்வுச் செயற்­பா­டு­களும் அர­சாங்­கத்­திற்குப் பேரு­த­வி­யாக இருந்­தன என்று இரா­ணுவ ஆய்­வா­ளர்கள் கூறி­யி­ருக்­கின்­றனர்.

நன்கு பயிற்­றப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரை சிறு சிறு குழுக்­க­ளாக விடு­த­லைப்­பு­லி­களின் பிர­தே­சத்­திற்குள் ஊடு­ருவ விட்டு, அவர்கள் எதிர்­பா­ராத நேரங்­களில், எதிர்­பா­ராத இடங்­களில், எதிர்­பா­ராத இலக்­குகள் மீது அதி­ர­டி­யாக மேற்­கொண்ட ஊடு­ருவல் தாக்­கு­தல்கள் விடு­த­லைப்­பு­லி­களை பல தட­வை­களில் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் நிலை­கு­லையச் செய்­தி­ருந்­தன என்று அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

இதை­யும்­விட, விடு­த­லைப்­பு­லிகள் தமது ஆள­ணியைப் பெருக்­கு­வ­தற்­காக கட்­டாய ஆட்­சேர்ப்­பின்­போது வீதி­களில் சென்­ற­வர்­க­ளையும், கண்­ணி­ல­கப்­பட்­ட­வர்­க­ளையும் படையில் இணைத்துக் கொண்­ட­போது, படைக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­ப­வர்­களின் சரி­யான பின்­னணி, அவர்­க­ளு­டைய மனப்­போக்கு என்­ப­வற்றைக் கவ­னத்திற் கொள்­ளாமல் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யா­னது, இரா­ணுவம் தனக்கு வேண்­டி­ய­வர்­களை அல்­லது தனக்கு உளவு பார்ப்­ப­வர்­களைத் தாரா­ள­மாக விடு­த­லைப்­புலி­க­ளு­டைய அமைப்­பினுள் ஊடுருவி கலந்­து­வி­டு­வ­தற்கு உத­வி­யி­ருந்­த­தா­கவும் அவர்கள் கூறு­கின்­றார்கள்.

இவ்­வாறானஊடு­ருவல் செயற்­பாடா­னது, விடு­த­லைப்­புலி­களின் செயற்­பா­டு­களைப் பல­வீ­னப்­ப­டுத்­தவும், அவர்கள் மீது அரச படை­யினர் தொடர்ச்­சி­யாக அதி­ரடி தாக்­கு­தல்களை மேற்­கொள்­வ­தற்கும் பேரு­த­வி­யாக இருந்தது என்­பது அவர்­க­ளு­டைய கூற்­றாகும். அர­சியல் ஊடு­ருவல் செயற்­பா­டுகள் இது எந்த அள­வுக்குச் சரி­யா­னது என்­பது ஆய்­வுக்கு உரிய விட­ய­மாக இருந்த போதி லும், எதி­ர­ணி­யினர் பக்கம் ஊடு­ருவி, காரி­யங்­களை முன்­னெ­டுக்­கின்ற பாணியை – உத்­தியை அர­சாங்கம், யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்னர், தனது அர­சியல் செயற்­பா­டு­களில் முன்­னெ­டுத்­தி­ருப்­பதைக் காணமுடி­கின்­றது.

இந்த வகை­யில்தான் சர்­வ­தேச மட்­டத்தில் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளாக முன்னாள் இரா­ணுவ தள­ப­திகள் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதை நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதே­நேரம், முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள், தள­ப­தி­களை நிர்­வாகச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்­காக அதி­கா­ரி­க­ளா­கவும், சில இடங்­களில் அர­சாங்க அதி­பர்­க­ளா­கவும், மாகா­ணங்­களின் ஆளு­னர்­க­ளா­கவும் அர­சாங்கம் நிய­மித்­தி­ருக்­கின்­றது.

வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களில் இந்த நட­வ­டிக்கை தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன், இரா­ணு­வத்தைப் பல இடங்­க­ளிலும் நிரந்­த­ர­மாக நிலை­நி­றுத்­தி­யி­ருப்­ப­துடன், மீள்­கு­டி­யேற்றம், மீள் கட்­ட­மைப்பு என்ற புன­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களில் இரா­ணு­வத்­தி­னரை முக்­கிய செயற்­பாட்­டா­ளர்­க­ளாக அர­சாங்கம் மாற்­றி­யி­ருக்­கின்­றது.

இதன் மூலம் அவர்கள் சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் பிரித்து ஒதுக்கிச் செயற்­பட முடி­யாத வகையில் முக்­கிய பங்­கா­ளி­க­ளா­கவும், முக்­கி­ய­மான விட­யங்­களில் தீர்­மா­னங்கள் எடுப்­பதில் முக்­கி­யஸ்­தர்­க­ளா­கவும் மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

இத்­த­கைய இரா­ணுவ அதி­காரி­க­ளுக்கு உத­வி­யாக கிராம சேவை அலு­வலர் பிரி­வு­களில் அல்லது இரா­ணுவ கட்­டளைத் தலை­மை­யக­ங்கள் ரீதி­யாக பிரிக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவச் செயற்­பாட்டுப் பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ அதி­கா­ரிகள் மற்றும் அவர்­க­ளுக்குக் கீழ் பணி­யாற்­று­கின்ற இரா­ணு­வத்­தினர் மற்றும் புல­னாய்­வா­ளர்கள் செயற்­பட்டு வரு­கின்­றார்கள்.

தேசிய பாது­காப்பை உறுதி செய்­வ­தற்கும், பிர­தே­சங்­களில் கிராம மட்­டங்­களில் குற்­றச்­செ­யல்கள் ஏற்­ப­டாமல் தடுப்­ப­தற்­கா­க­வுமே இவர்கள் - பாது­காப்பு குழுக்கள் - செயற்­ப­டுவ­தாகக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்துடன் இத்­த கைய வலை­ய­மைப்பில் பொலி­சாரும் இணைக்­கப்­பட்டு, முக்­கி­யமாக அந்­தந்தப் பிர­தே­சத்தின் அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள், மக்­களின் குறைகள் தேவை­களை நிறை­வேற்றுதல், அத்­துடன் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும், இன ங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லிணக்கத்தையும், ஐக்­கி­யத்­தையும் உரு­வாக்­குதல் போன்ற செயற்­பா­டு­களில் இரா­ணு­வத்­தி­னரும், பொலி­ஸா ரும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அரசாங்கம் கூறிவரு­கின்­றது.

ஆனால் உண்­மையில் அரசாங்கம் தனது அர­சியல் செயற்­பா­டு­களைத் தான் விரும்­பி­ய­வாறு முன்­னெடுப்­ப­தற்கும், அர­சாங்­கத்­திற்கு எதி­ராகச் செயற்­பட முற்­ப­டு­ப­வர்­களைத் தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணித்து, அவர்­களின் செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்­குமே, இந்த உத்­தியைப் பின்­பற்றிச் செயற்­பட்டு வரு­கின்­றது. இந்த உத்தி கார­ண­மா­கவே, மீள்­கு­டி­யேற்றப் பகு­தி­களில் உள்ள மக்­களின் சமூக ஒன்­று­கூ­டல்கள், கிரா­மிய மட்­டத்­தி­லான கிராம அபி­வி­ருத்திச் சங்கக் கூட்­டங்கள், மாதர் அபி­வி­ருத்திச் சங்­கங்கள், இளைஞர் குழுக்கள், ஆலய பரி­பா­லன குழுக்கள் என்­ப­வற்றின் கூட்­டங்கள் அந்தப் பிர­தே­சத்­திற்­கு­ரிய இரா­ணுவ, பொலிஸ் அதிகா­ரி­களின் அனு­மதி பெற்று நடத்­தப்­பட வேண் டும் என்ற நடை­முறை கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அது மட்­டு­மல்­லாமல் அந்தப் பிர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சமூக நிகழ்­வுகள், அபிவிருத்திச் செயற்­பா­டுகள் தொடர்­பி­லான அரச வைப­வங்கள் எது­வாக இருந்­தாலும், அந்­தந்தப் பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப்­பான இரா­ணுவ பொலிஸ் அதி­கா­ரிகள் அவற்றில் முக்­கி­யஸ்­தர்க­ளாகக் கலந்து கொள்ளும் விதத்தில், அவர்­க­ளையும் விருந்­தி­னர்­க­ளாக அழைக்க வேண்டும் என்று கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

மொத்­தத்தில் அதன் மூலம், அந்­தந்தப் பிர­தே­சங்­களைச் சேர்ந்த இரா­ணுவ பொலிஸ் வலை­ய­மைப்பில் உள்­ள­வர்கள் அர­சாங்­கத்தின் கண்­க­ளா­கவே செயற்­பட்டு வரு­கின்­றார்கள். அடி­மட்­டத்தில் யார் யார் வந்து போகின்றார்கள், என்­னென்ன நடக்­கின்­றது, என்ன வகையில் சம்­ப­வங்கள் நடை­பெ­று­கின்­றன, என்­னென்ன நோக்­கத்திற்காக நடை­பெ­று­கின்­றன என்­பது போன்ற விட­யங்­களைத் தெட்டத் தெளி­வாக அர­சாங்­கத்­தினால் உட­னுக்­குடன் அறிந்து கொள்­வ­தற்கு இது உத­வு­கின்­றது.

உண்­மை­யான அடி­மட்ட நிலை­மை­களை அறிந்து, தேவை­யான இடங்­களில் தனது அர­சியல் செயற்­பா­டு­களை மக்கள் மத்­தியில் முன்­னெ­டுக்­கவும், நிலைமைகள் நேர்­மா­றாக இருந்தால் அவற்றை முறி­ய­டிப்­ப­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யா­கவே முன்­னெ­டுப்­ப­தற்கும் அர­சுக்கு இது உத­வி­யாக இருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் கொள்­கை­களை மக்கள் மத்­தியில் பரப்­பு­வ­தற்கும், அர­சுக்கு எதி­ரான அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­வர்­களின் நட­வ­டிக்­கை­களைத் தாம­தப்­ப­டுத்தி வீரி­ய­மி­ழக்கச் செய்­வ­தற்கு, அல்­லது அத்­த­கைய செயற்­பா­டுகள் அங்கு பெரிய அளவில் இடம்­பெ­றாமல் தடுப்­ப­தற்கு இந்த நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­திற்குப் பெரிய அளவில் உதவி வரு­கின்­றன என்றால் அது மிகை­யா­காது.

மீள்­கு­டி­யேற்றப் பகு­தி­களில் அரச கொள்­கை­களை ஏற்­றுக்­கொள்­ளா­த­வர்கள் அல்­லது அரச நட­வ­டிக்­கை­களை விமர்­சனக் கண்­ணோட்­டத்­துடன் கேள்வி எழுப்பி மக்­களைத் திசை திருப்­பு­வ­தற்கு முற்­ப­டு­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் செயற்­பா­டுகள் இதன் வழி­யாக அர­சாங்­கத்­தினால் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

உண்­மை­யான கள நிலை­மை­களை அறிந்து அவற்றை வெளிக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சிக்­கின்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள். தொண்டு நிறு­வ­னங்­களைச் சேர்ந்­த­வர்­கள்­கூட, இத்­த­கைய நட­வ­டிக்­கை­களின் மூலம் புல­னாய்வு பிரி­வி­னரின் மூலம், தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தையும் நடை­மு­றையில் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

இத்­த­கைய ஊடு­ருவல் நட­வ­டிக்­கையின் பய­னா­கத்தான், காணாமல் போன­வர்கள் நடத்­து­கின்ற அர­சுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்கள், இந்­திய வீட­மைப்புத் திட்­டத்தின் கீழ் அரச ஆத­ர வா­ளர்­க­ளுக்கு பக்­க­ச்சார்­பான முறையில் இடம்­பெற்று வரு­கின்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்கள் என்­பன இடம்­பெ­று­கையில், அது பற்­றிய தக­வல்­களை தனது ஊடு­ருவல் வலை­ய­மைப்பின் ஊடாக அரசு அறிந்து, அந்தப் போராட்டங்­க­ளுக்கு எதி­ரான – அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வான போராட்­டங்­களை உட­ன­டி­யா­கவே மேடை­யேற்ற முடி­கின்­றது.

இதனால் பொது­மக்கள் மத்­தியில் கருத்­தியல் ரீதி­யான ஒரு குழப்ப நிலையை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் சரி­யா­னவை என்று அவர்­களை நம்பச் செய்­யவும் அர­சாங்­கத்­தினால் முடி­கின்­றது.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு அவ­சி­ய­மில்லை என்ற நிலைப்­பாட்டை அர­சாங்கம் பல்­வேறு வழி­களில் வலி­யுறுத்தி வரு­கின்­றது. நாட்டில் இனப்­பி­ரச்­சினை என்ற ஒன்று கிடை­யாது. இருப்­ப­தெல்லாம் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையே என்று அர­சாங்கம் வாதாடி வரு­கின்­றது.

இதற்­கான பிர­சா­ரங்­களும் பெரிய அளவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதற்கு முண்டு கொடுக்கும் வகையில் அரச தரப்பு அர­சி­யல்­வா­தி­களும் அர­சியல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள். அர­சாங்­கத்தின் இத்­த­கைய நுணுக்­க­மான அர­சியல் செயற்­பாட்டு நட­வ­டிக்­கைகள் சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் சார்ந்த விட­யங்­களில் மட்டும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இது மற்­று­மொரு சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய முஸ்லிம் மக்­களை பொரு­ளா­தார ரீதி­யாக அடக்­கி­யொ­டுக்­கு­வ­தற்கும் இரா­ஜ­தந்­திர ரீதியில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. முஸ்­லிம்கள் பௌத்­தர்­களை மத­மாற்றம் செய்து பௌத்த மதத்தை இல்­லாமல் செய்­வ­தற்காக முயன்று வரு­கின்­றார்கள்.

இதற்­கான மறை­ முகச் செயற்­பா­டு­களில் அவர்கள் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள் என்­பது பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­களின் பொது­வான குற்­றச்­சாட்­டாகும். இதன் கார­ண­மா­கவே முஸ்லிம் அடிப்­ப­டை வா­திகள் செயற்­பட்டு வருகின்றார்கள் எனக் கூறி, அவர்­க­ளு­டைய செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்று தாங்கள் போராடி வரு­வ­தாக அவர்கள் கூறு­கின்­றார்கள்.

குறிப்­பாக பொது­ப­ல­சே­னாவின் செய­லா­ள­ரா­கிய கல­கொட அத்தே ஞான­சார தேரர் இதனை அடிக்­கடி கூறி வரு­கின்றார். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மத­வி­ரோதப் பேச்­சுக்­க­ளி­லும்­சரி, செயற்பா­டு­க­ளிலும் சரி அவரே முன்­னிலை வகிக்­கின்றார்.

இனங்கள் மற்றும் சமயங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்­தையும் சமா­தா­னத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­காக நிறு­வப்­பட்­டதாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற மித­வாத அமைப்­பா­கிய பொது பல­சேனா அமைப்பின் தலை­வரும் மகி­யங்­கனை பிர­தேச சபை உறுப்­பி­ன­ரு­மா­கிய வட்­ட­ரக்க விஜித்த தேரரை, பகி­ரங்­க­மாக தகாத வார்த்­தை­க­ளினால் பொது இடத்தில் வைத்து ஏசி, அவர் பௌத்­தர்­க­ளுக்குத் துரோ­க­மி­ழைக்­கின்றார் என்று ஞான­சார தேரர் குற்றஞ் சுமத்­தி­யி­ருந்தார்.

மன்னார் மாவட்டம் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட மரைக்கார் தீவு முஸ்­லிம்கள் தமது காணி­க­ளை­விட்டு கடற்­ப­டை­யினர் வெளி­யேற வேண்டும் என்று போராட்டம் நடத்­தி­ய­போது, அங்கு சென்று அவர்­க­ளு­டைய நிலை­மை­களை நேரில் கண்­ட­றிந்­ததன் பின்னர் கொழும்பில் அது குறித்து ஊட­கங்­க­ளிடம் தெரி­விப்­ப­தற்­காக நடத்­திய பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டைக் குழப்­பி­ய­டித்து, ஊட­க­வி­ய­லா­ளர்கள் முன்­னி­லை­யி­லேயே ஞான­ சார தேரர் இவ்­வாறு அநா­க­ரி­க­மாக நடந்து கொண்டார்.

அதற்கு முன்­ன­தாக மரைக்கார் தீவு பகு­திக்கு வட்­ட­ரக்க விஜித்த தேரர் மேற்­கொண்ட விஜ­யத்­திற்கு மறுநாள் ஞான­சா­ர­தே­ரரும் அங்கு சென்று அந்த முஸ்லிம் மக்­களைச் சந்­தித்­தி­ருந்தார். அந்தச் சந்­திப்­பின்­போது, மரைக்கார் தீவு முஸ்லிம் மக்­களின் பிரச்சி­னை­களை அவர்­க­ளிடம் கேட்­ட­றி­வ­தற்குப் பதி­லாக, அவர்கள் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு­ரிய காணி­களை அடாத்­தாக அப­க­ரித்து அங்கு குடி­யே­றி­யி­ருப்­ப­தாகக் குற்றம் சுமத்தி அவர்களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற வேண்டும் என்று அச்­சு­றுத்தும் வகையில் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தார்.

இது மட்­டு­மல்­லாமல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல நட­வ­டிக்­கைகள், ஆர்ப்­பாட்­டங்கள், பேர­ணிகள் என்­ப­வற்றில் தீவிர அர­சி­யல்­வா­தி­க­ளிலும் பார்க்க வேகத்­தோடும் உத்­வே­கத்­து­டனும் நடந்து கொண்­டி­ருந்தார். அண்­மையில் அளுத்­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­றி­ருந்த முஸ்லிம் மக்கள் மீதான தாக்­கு­தல்­க­ளிலும் இவரே முன்­னி­லையில் இருந்து செயற்­பட்­டி­ருந்தார் என்று பகி­ரங்­க­மாக இவர் மீது குற்­றம்­சாட்­டப் பட்­டி­ருக்­கின்­றது.

இவ­ரு­டைய நட­வ­டிக்­கைகள் பல ஊடகத் தொலைக்­காட்­சி­களில் காணொ ளி­க­ளாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டி­ருக்­கின்­றன. இவற்றைப் பார்க்கும் போது, அவர் அணிந்­துள்ள காவி உடைக்கும், அவ­ரு­டைய செயற்­பா­டு­க­ளு க்கும் பொருத்­த­மில்­லா­தி­ருப்­பதை உணர்ந்து கொள்ள முடியும். அஹிம்சை, கருணை, காரு ண்யமாக, நடந்­து­கொள்­வாரா என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க முடி­யா­தி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே அவர் பௌத்த துற­வி­யாக மாறு­வ­தற்கு முன்னர் இரா­ணு­வத்தில் இணைந்து பணி­யாற்­றி­யவர் என்றும், அதற்குப் பின்னர் இரா­ணு­வத்தை விட்டு தலை­ம­றை­வா­கியி­ருந்­ததன் பின்பே பௌத்த துறவி­யாக மாறினார் என்றும் ஒருதகவல் கசிந்­தி­ருக்­கின்­றது. அளுத்­கம பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் மீது நடத்தப்­பட்ட தாக்­கு­தல்கள் குறித்து எழு­தி­­யுள்ள பத்தி எழுத்­தாளர் ஒருவர் தனது கட்­டு­ரை­யொன்றில் இதனைக் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கை­களும், முஸ்­லிம்கள் மீதான அவ­ரு­டைய வெறுப்­பு­ணர்­வு­கொண்ட பேச்­சுக்கள் நட­வ­டிக்­கைகள் என்­பனவும் இதனை உறு­திப்­ப­டுத்­து­வது போலவே அமைந்­தி­ருக்­கின்­றன. பொது­பல சேனா அமை ப்­பா­னது, மத­ரீ­தி­யான அமை­தி­யின்­மையைத் தூண்டும் வகையில் தொடர்ச்­சி­யாகச் செயற்­பட்டு வரு­கின்ற போதிலும் அதனைத் தடை­செய்ய முடி­யாது என்று ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருக்­கின்றார்.

அதுவும் அளுத்­கம அசம்­பா­வி­தங்­களின் பின்னர் அவர் இதனை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். அதே­நேரம், பொது­ப­ல­சேனா அமைப்பு நிறு­வப்­பட்ட நேரம் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ அந்த நிகழ்வில் முதன்மை விருந்­தி­ன­ராகக் கலந்து சிறப்­பித்­தி­ருந்தார்.

இலங்கைத் தீவென்பது பௌத்த சிங்களவர்களுக்கே உரியது. இந்த நாட்டை ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம், பௌத்த மதத்திற்கே இங்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டை இந்த அரசு, முன்னெடுத்துள்ளது.

பௌத்த மதத்தின் உண்மையான கோட்பாடுகளைப் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்ற பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களுக்கு அழுத்தமாகவும், ஆழமாகவும் உணர்த்துவதற்காகவே முன்னர் இராணுவத்தில் பணியாற்றியதாகக் கூறப்படுகின்ற ஞானசார தேரரின் தலைமையில் பொதுபல சேனா அமைப்பை வலுவுள்ள – யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத பலமுள்ள அமைப்பாகச் செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதித்திருப்பதாகத் தெரிகின்றது.

பொலிசாரையே அதட்டி, மிரட்டி, அடக்கும் அளவுக்குப் புலம் வாய்ந்த அமைப்பாக விளங்குகின்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடாக உண்மையான மதக் கோட்பாடுகளைக் கொண்ட பௌத்த மதச் செயற்பாடுகளில் அரசியல் உள்நோக்கத்துடன், இராணுவ ஊடறுப்புப் பாணியில் அரசு ஊடறுத்துச் செயற்படுவதாகவே சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள், மத உரிமைகள் என்பவற்றை மறுத்து பேரினவாத அரசியல் போக்கை முன்னெடுப்பதற்கும் இந்த இராணுவ ஊடறுப்பு உத்தியை அரசாங்கம் பயன்படுத்தி வருவதைத் தெளிவாக உணர முடிகின்றது.

இதனை, இன்னும் சற்று ஆழமாக நோக்குகையில், ராஜபக்க்ஷ குடும்பத்தினர் அரச குடும்பமாக நீண்ட காலத்திற்கு அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் நிலைத்து நிற்பதற்காக, இந்தப் பேரின வாத சிந்தனையையும் செயற்பாடுகளையும் இந்த அரசாங்கம்பயன் படுத்துகின்ற தந்திரோபாய அணுகுமுறையை இனம் கண்டுகொள்ள முடியும்.

காலம் காலமாக சிங்கள மக்கள் பௌத்தர்கள், இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம் மக்களுடன் அன்னியோன்யமாக ஐக்கியமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின் னர், அந்தமக்கள் மீது அவர்கள் வெறுப்பு கொள் வதற்கும், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் அவர்களை அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு கிடையாது.

இந்தநிலையில் அவர்களுடைய தாராள சிந்தையையும், சக சமூகத்தினருடன் இணைந்து வாழ வேண்டும் என்றசமூக நற் பண்பையும் குடும்ப ஆதிக்கம் கொண்ட சுய அரசியல் இலாபத்திற்காகவே இந்த ஊடு ருவல் அரசியல் உத்தியை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது

* முஸ்லிம்களின் துரோகி மில்பர் கபூர் !!



முஸ்லிம்களின் துரோகி மில்பர் கபூர் !!

இவ்வளவு நாள் குற்றவாளி !!!!தேர்தல் விடுதலை நாங்கள் முஸ்லிம் மக்களின் நண்பன் !!மில்பர் கபூர் துரோகி !! 

அளுத்கம, பேருவளை முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரத்தைத் தொடா்ந்து நாடளாவிய ரீதியில் கடையடைப்பு ஹா்த்தால் இடம் பெற்றது யாவரும் அறிந்ததே.

இந்த ஹா்த்தாலின் போது தெஹிவளை நோலிமிட் நிறுவனத்தை மூடுமாறு அச்சுறுத்தியதாகக் கூறி செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிாிவினரால் வழக்கு தொடரப்பட்ட முஸ்லிம் உாிமைகளுக்கான அமைப்பின் உறுப்பினா்கள் ஐவரும் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனா்.

முஸ்லிம்களை அச்சுறுத்தும் நோக்கில் போலியான குற்றச்சாட்டை வைத்து பொலிஸாரும், குற்றப் புலனாய்வு பிாிவினரும் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* is போராளிகளுக்கு எம் உம்மத்தினர் ஆதரவு கொடுப்பது ஏன்?



is போராளிகளுக்கு எம் உம்மத்தினர் ஆதரவு கொடுப்பது ஏன்? 

ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இப்படியாவது ஒரு விடிவு கிடைக்காதா எனும் ஆசைதான் .

இதை அறியா மற்று மதத்தினரும் முஸ்லிம்களை இன்னும் புன்படுத்தி கொண்டுதான் இருக்கிரார்கள்.

அது போதாமைக்கு எம்மில் இருந்தும் சிலர். ஆதரவு கொடுப்பவர்களுக்கு திட்டி கொண்டு இருக்கிரார்ர்கள் . ஒருவருடைய உணர்வுகளை புரிந்து இன்னொருவர் நடப்பதற்கு யாரும் தயார் இல்லை.

ஒன்று அவர்களின் உணர்வுகளை புரிந்து நடங்கள் அல்லது அவர்களது ஏக்கத்திர்கான முடிவை வலங்க்குங்கள்...

ஏக்கம் கொண்டோரே !எதிர்பார்ப்பாலர்களே !
கவலைப்பட வேண்டாம் அல்லாஹ் பதில் தருவான் காத்திருங்கள் .அவசரப்பட வேண்டாம் .பொறுமையாக இருங்கள்.மனிதன் மிகவும் அவசரக்காரன். புதிய ஒரு விடிவுக்காக காத்திருக்கும் நீங்கள் உங்கள் இப்போதிய இருப்பிடத்தை மறந்து விட வேண்டாம்

நீங்கள் அங்கே செல்ல வேண்டாம் உங்கள் துஆக்கள் போதும்.
அவர்கள் வாக்களிக்கப்பட்ட அந்த கூட்டமா என்று எங்களுக்கு தெரியவில்லை.ஆனாலும் ஆனால் அல்லாஹ் வாக்களித்த கூட்டம் நிச்சயம் வந்ந்தே ஆகும் பொறுத்திருங்கள்.

இவர்கள் உண்மையான இஸ்லாமிய போராளிகள் என்றால்
அதில் நானும் ஒருவேன் ஆரம்பம்..

* ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பானது இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இலங்கை அரசு வழி விடக் கூடாது...!!



ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பானது இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இலங்கை அரசு வழி விடக் கூடாது...!!

ஈராக் நாட்டின் பல பகுதிகளையும் சிரியா நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றி கலிபாவை நியமித்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி,உலக இஸ்லாமிய எதிரிகளை தங்கள் போராட்ட திறமையால் கதி கலங்கச் செய்து உலகின் மிகவும் பர பரப்பாக பேசப்பட்டு வரும் ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பானது வெளியிட்ட வரைபடத்தின் அடிப்படையில் இலங்கை உட்பட பல நாடுகளையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளது.

இலங்கையில் தற்போது முஸ்லிம்களிற்கெதிராக நடைபெற்று வரும் இனவாத செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் முஸ்லிம்கள் வேறு வழி இன்றி எதிர்ப்போரை எதிர் கொள்ள போராட்ட களத்திற்கு உந்தப்படுவார்கள் என்பது வெளிப்படை உண்மை.

இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஜ.எஸ்.ஜ.எஸ் போன்ற அமைப்புக்கள் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட மிக ஏதுவாக அமையும் என்பதில் ஜயமில்லை.

இவ்வாறான அமைப்புக்களின் ஆதிக்கம் இலங்கையில் வரும் போது இலங்கை நாட்டின் முஸ்லிம்கள் உட்பட அனைத்து இன மக்களும் நிம்மதியை தொலைத்து நிற்பார்கள்.

முஸ்லிம்கள் ISIS அமைப்பின் வலைக்குள் சிக்காது பாதுகாக்க இலங்கை அரசானது இலங்கையில் சீர் குலைந்து காணப்படும் இன நல்லுறவை மீண்டும் அழகிய முறையில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.இதற்கு மும் மதத்தவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இன ஜக்கியம் இலங்கையில் பேணப்படுமாக இருந்தால் முஸ்லிம்கள் ஒரு போதும் இவ்வாறான அமைப்புக்களிற்கு தங்கள் ஆதரவை வழங்க மாட்டார்கள்.இலங்கை முஸ்லிம்களின் ஆதரவின்று அவர்களால் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியாது.ஈராக்கை அவர்கள் இவ்வளவு எளிதில் கைப்பற்ற அந் நாட்டு மக்கள் ஆதரவு அவர்களிற்கு மிகைத்திருப்பது தான் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்க மேலு மொரு விடயம்.

இன நல்லுறவின்மை நீடித்தால் இவ்வாறான இயக்கங்கள் மூலம் எவரும் நிம்மதியாக இருக்க முடியாத நிலை இலங்கையில் இவ்வாறான அமைப்புக்களினால் உருவாக்கப்படலாம்.

எனவே,
இலங்கை அரசே!
இன நல்லுறவை ஏற்படுத்தி மும் மதத்தவர்களும் இணைந்து இவ்வாறான இயக்கங்களிற்கெதிராக போராட தயார் படுத்து

* முதுகெலும்பில்லாத உலமா சபையும் அதன் துரோகித் தலைவரும்



முதுகெலும்பில்லாத உலமா சபையும் அதன் துரோகித் தலைவரும்

" தாணும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேன் "
வைக்கோல் போர் நாய் என்று சொல்வார்களே... அதே நிலைமை.....

முஸ்லிம்களுக்காக திறக்க வேண்டிய வாய்கள் மெளனமாக இருந்துவிட்டு, திறக்கக் கூடாத நேரத்தில் இஸ்லாத்தின் எதிரிகளுக்காக மட்டும் வேகமாக திறப்பதன் மர்மம் என்ன?

ISIS தீவிரவாதிகலாம் - அகில இலங்கை ஜமியத்துல் உலமா .
இதற்காக மானம் கெட்ட ரிஸ்வி முப்தி பயான் பண்னுகின்றான்.

ISIS ற்கு எதிராக பயங்கரவாதிகள் என்று அறிக்கை விட தெரிந்த உலமா சபைக்கு, ஏன் இலங்கையில் இருக்கும் அழுத்கமை முஸ்லிம்களை தீயில் கருக்கிய BBS தீவிரவாதத்துக்கு எதிராக ஒரு அறிக்கை கூட விட தெரியவில்லை? யாரை திருப்திப் படுத்த, யாருக்காக இவர்கள் இப்படியெல்லாம் செயல்படுகின்றார்கள்?

BBS இற்கு ஆதரவாக சட்டத்தரணி அலி சப்ரியை நீதி மன்றத்திற்கு அனுப்பியவர்கள் இவர்கள். இவர்களுக்கு நடைமுறையில் முஸ்லிம்கள் எதிரிகள், இஸ்லாத்தின் எதிரிகள் நண்பர்கள். இதுதான் ரிஸ்வி முப்தி தலைமயிலான உலமா சபையின் நிலைப்பாடு.

யாரு இந்த ACJU உலமாக்கள் ? இஸ்லாத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள்? இஸ்லாத்தை விற்று, பதவியை, வேடத்தை பயன்படுத்தி இவர்கள் நன்றாக பணம் சம்பாதித்துக் கொண்டார்கள், அதில் ஹலால் என்ன ஹராம் என்ன? எல்லாம் இவர்களுக்கு ஒன்றுதான்....

ஒசாமாவை தீவிரவாதியாக சித்தரிக்க இவர்கள் யார் ??
ஆப்கானை அழிக்க முயலும் அமெரிக்காவை திருப்பி அடித்தால் அவன் தீவிரவாதியா ??

IS தீவிரவாதிகளாம் ..

சிரியாவில் பஷார் அல் ஆசாத் நான்தான் அல்லாஹ் என்று எம் உம்மத்தை குண்டுகள் வீசி கொன்ற போது எங்கு சென்றார்கள் இந்த உலக்கைகள்?

அப்படி ஒரு சம்பவமாவது இவர்களுக்குத் தெரியுமா ?

ஈராக்கில் அமெரிக்காவின் அடிமைகளாக இருந்த ஷியாக்கள் எம் முஸ்லிம் பெண்களின் கற்ப்பை சூரையாடிய போதும்
எம் ஆண்களை சிறையில் அடைத்து மின்சாரம் கொடுத்து கொன்ற போதும் எங்கு இருந்தார்கள் இவர்கள்???

ஈராக் எங்கு இருக்கின்றது என்பதாவது தெரியுமா ??

முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் இஸ்ரேல் ராணுவ தீவிரவாதிகளால்
எம் பாலஸ்தீன் மக்கள் இன்று வரை ராக்கெட் வீசி கொல்லப்படும் போது எங்கு சென்றார்கள் ACJU உலமாக்கள் ?? இது வரை இஸ்ரவேலுக்கு எதிராக ஒரு அறிக்கை வந்ததா? பாலஸ்தீன் முஸ்லிம்கள் வெளி நாட்டு விவகாரம் என்றால், ISIS மட்டும் என்ன பம்பலப்பிட்டி விவகாரமா?

பாலஸ்தீனத்தில் அநியாயமாக கொல்லப்படும் பச்சிளம் முஸ்லிம் பாலகர்கள்

பாலஸ்தீன் எங்கு இருக்கு என்றாவது தெரியுமா ??
இதற்கெல்லாம் என்ன முயர்ச்சி செய்தார்கள் ?
எங்கு ஆயுதம் ஏந்தினார்கள் இந்த உலமாசபை ??
ஒரு அறிக்கையாவது வந்ததா???
இவர்களைப்போல் வேடிக்கை பார்க்காமல்
தன் குடும்பம் சொத்து சுகத்தை விடுத்து
எம் உம்மத்திர்காக களம் இறங்கியவர்கள்தான் IS
வெற்றியும் கண்டுள்ளார்கள் ...

" தாணும் படுக்க மாட்டேன்
தள்ளியும் படுக்க மாட்டேன் "
என்பது போல் உள்ளது இந்த ABCD உலமாக்களின் கருத்து ..!!
××× ××× ××× ×××

இஸ்லாமியனுக்கு ஒன்று என்றால் துடிக்கும் இலங்கை சகோதரர்களே
தாலிபான் வரலாறு தெரியாத
ISIS வரலாறு தெரியாத
உலரும் ஆடை கசங்காத அறிஞர்களுக்கு தலையசைத்துவிடாதீர்கள் .

இன்று யூஸுப் அல் கர்லாவியின் பத்வாவை ஏற்கிறார் ரிஸ்வி முப்தி..
எப்போ மாறினார் யூசுப் அல் கர்ளாவியின் இயக்கத்துக்கு??

நபி(ஸல்)அவர்கள் திருமணம் முடிக்க வசதியில்லையன்றால் நோன்பை நோற்றுக்கொள் எனும் போது, இந்த கர்லாவி புதிய பத்துவா
சொன்னார் ; அது ரிஸ்வி முப்திக்கு தெரியாதோ. அது இதுதான்
(திருமணம் முடிக்க வசதியில்லையன்றால் தன் கையால் வௌிறே்றிக்கொள்ளாம்) என. இவர்கள் எல்லாம் என்ன மார்க்கம் சொல்லுறாங்க...

ஆயிஷா(ரழி)கூறுகிறார்கள்,அல்லாஹ்வின் தூதரிடம் பெண்கள் பையத் செய்தார்கள் அப்போது அவர்களிகன் விரல் கூட பட்டதில்லை என. இவருக்கு கத்தார் ஷேய்க் இன் பொண்டாட்டி தங்கச்சியா? தாத்தாவா? கையைப் பிடித்து கொஞ்சுவதட்கு? இப்படிப் பட்டவருடைய
பத்வாக்கு தலைசாக்கிறாரே ரிஸ்வி முப்தி!!!!!!

நபி(ஸல்)சொன்னார்கள் இசை ஹராம் என்று, ஆனால் இந்த யூஸுப் காக்கா கொடுத்தாாரு பத்துவா, இசை ஹலால் என்று. எங்க வாப்பா போனது ரிஸ்வி முப்திக்கு புத்தி???????????????

* உலமா சபையின் தலைப்பிறை வின்ஜானி டாக்குட்டர் ஆகில் அஹமட் : ஓர் அறிமுகம்



உலமா சபையின் தலைப்பிறை வின்ஜானி டாக்குட்டர் ஆகில் அஹமட் : ஓர் அறிமுகம்

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி பைத்தியரான டாக்குத்தர் அகில் அஹமத் என்பவர் அகில இலங்கை ஜமியத்துல் உலக்கை சபையின் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான குழுவின் தொழில் நுட்ப ஆவேசகராக கடமையாற்றி வருகின்றார். இலங்கையில் எப்பொழுது பிறை வரவேண்டும் என்பதற்கான அனுமதியை இவரே பிறைக்கு நேரடியாக வழங்கி வருகின்றார். அந்தவகையில் இவரது நுண்ணறிவு மற்றும் மர்மஅறிவு குறித்து மிகவும் இன்ரஸ்டிங்கான விபரங்கள்அனைவருக்குமாக தரப்படுகின்றன.

இவரது பரம்பரை மிகவும் புகழ் பெற்ற ஒரு
பரம்பரை ஆகும், அந்த வகையில் இவர், தான் ஆதம் நபியின் பரம்பரையில் வந்தவர் என்றும், அக்கரைப்பற்றில் இவர்களது
குடும்பம் மட்டுமே ஆதம் நபியின் பரம்பரையில்
நேரடியாக வந்ததாகவும் இவர் அடிக்கடி
பெருமையோடு சொல்லிக் கொள்வார்.

இவரது பாட்டனார் புகழ் பெற்ற கவிஞரான காலம்
சென்ற புலவர்மணி ஆ.மு. ஷரீபுத்தீன் ஆவார். டாக்குத்தர்
அகில் அவர்களின் வாப்பா புகழ் பெறாததால், டாக்குத்தர்
அவர்கள் தனது பெயரை ஆகில் அஹமத் ஷரீபுத்தீன் என்று பாட்டனாரின் (Partnerஇன் அல்ல) பெயருடன் சேர்த்து எழுதி பெருமைப் பட்டுக் கொள்வார்.

இவரது தாயார் ஒரு ஆசிரியை ஆவார், இப்பொழுது வீட்டில் இருந்து அயல் வீட்டுக்காரகளுக்கு நோவினை செய்யாமல் சமூக
சேவை செய்வதுடன், பென்சனும் எடுக்கின்றார்.
அவர் பாடசாலையில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விடவும், தண்டனைகள், பிரம்படி மூலம் மாபெரும் கல்விச்
சேவை செய்தவராவார். இவரிடம் படித்து முன்னேறிய அநேகமான மாணவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும்,
வயலில் நாற்று நடுபவர்களாகவும், மூட்டை சுமப்பவர்களாகவும், மரம் ஏறுகின்றவர்களாகவும் மேலும் இது போன்ற
உயர் பதவிகளை வகிப்பவர்களாகவும்
காணப்படுகின்றமை இவரின் கற்பித்தலுக்கு
கிடைத்த பெருமை ஆகும்.

டாக்குத்தர் அகில் அவர்கள் அக்கரைப்பற்று
முஸ்லிம் மத்திய கல்லூரியில் படித்து கள்ளநிதி
பட்டம் பெற்றவராவார்.

தனது சிறு வயது முதலே கல்வியிலும்
ஆராய்ச்சியில் ஆர்வமாக இருந்த டாக்குத்தர்
ஆகில் அவர்கள் சிறு வயதில் கரப்பான் பூச்சியை பிடித்து அதன் கால்களை வெட்டி, தலையை வெட்டி அதனை தண்ணீரில் போட்டு சூடாக்கி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்வார், அது மட்டுமின்றி
ஆட்டு மூத்திரத்தை ஒரு போத்தலில் எடுத்து வைத்து, நாட்கள் செல்லும் பொழுது அதில் என்ன இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று வின்ஜான மாயாஜால ஆராய்ச்சில் ஈடுபட்டார்.

தனது 15 வயதில், பேப்பர்த்தாளை சுருட்டி சிக்கரட் போன்று
பற்றவைத்து சிகரட் குடித்து, அந்த புகை மூக்கால் வருகின்றதா என்று பரிசோதனை செய்து பார்த்து,
அதன் மூலம் சுவாசத் தொகுதி குறித்த மாபெரும் அறிவியல் உண்மைகளை கண்டுபிடித்தார்.

இவர் தனது சிறு வயதில் (17 வயது) அக்கரைப்பற்றில் முதன் முதலாவது "கலோ கவ் யூ ஆர்?" என்று இங்கிலீஸ் பேசிய
அக்கரைப்பற்றின் முதலாவது ஆங்கில அறிங்கர் ஆவார்.

அக்கரைப்பற்று மக்களைப் பொறுத்தவரை
இவரது வாழ்க்கை மிகவுமே ஆச்சரியங்கள் நிறைந்தது ஆகும். அந்த வகையில் இவர் எப்படி ஒரு ஹோமியோபதி
பைத்தியராக வந்தார் என்பது இன்றுவரை அக்கரைப்பற்று மக்களுக்கு புரியாத புதிராகும்.

சிறுவர்கள் மற்றும் டீனேஜ் பாய்ஸ் மீது
அன்பும் இரக்கமும் உடைய இவர்,
ஜமாத்தே இஸ்லாமியில் இணைந்து ஜமியாவில் உள்ள டீன்ஏஜ் பையன்களுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணுவதுடன், அவர்களுக்கு இருட்டிலும், வெளிச்சத்திலும்
நன்றாக வழிகாட்டி வருகின்றார்.

மருத்துவத் துறையில் புண்ணுக்கு
மருந்து கட்டுவது, காய்ச்சலுக்கு பனடோல் கொடுப்பது ஆகிய துறைகளில் விசேட நிபுணரான இவர்,
வறிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தனது சேவையை வழங்கி வருகின்றார். சிறிய புண்ணுக்கு மருந்து கட்ட 300 முதல் 500 ரூபாய் வரையான குறைந்த கட்டனைத்தையே இவர் அறவிடுகின்றார்.

Google, Yahoo, www.teengirlsex.comwww69.com, gmail, தினகரன், வீரகேசரி, அல்ஹசனாத், ஜனனி ஆகியோரின்
விண்வெளி வின்ஜானத்துறை மாணவரான இவர், Google, Yahoo, www.teengirlsex.com,www69.com, gmail, தினகரன், வீரகேசரி, அல்ஹசனாத்,
ஜனனி ஆகியோரிடம் விண்வெளி
தொடர்பான உயர் கல்வியை கற்ற இவர் பேஸ்புக்இல் தனது வீண்வேலை வீண்சாணி முதேவிமானிப் (Phd) பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

இவர் நீல் ஆம்ஸ்ட்ரோங், யூரி ககாரின், லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங், கேர்ட்லி அம்ப்ரூஸ் ஆகிய விண்வெளி விஞ்ஞானிகளின் நண்பரும் ஆவார். இவருக்கு அமெரிக்க நாசா நிறுவனம் பலமுறை
அழைப்புகள் விடுத்தும், இறுதியாக
செவ்வாய்க் கிரகத்திற்கு ரொக்கட்டில் சென்று வர அழைப்பு கொடுத்த பொழுதும், அமீர் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள், இவரது சேவை இலங்கை முஸ்லிம்களுக்கு தேவை என்பதாலும்,
இலங்கையில் ஜமாத்தே இஸ்லாமியின் கிலாபத் ஆட்சி அமைந்ததும், அதன் வீண்வேலைத் துறைக்கான பொறுப்பை இவரிடம் ஒப்படைப்பாதாக கூறியதாலும், அமெரிக்காவின் கோரிக்கையை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜமாத்தே இஸ்லாமியின் அறிங்கரான அஷ்ஷெய்க் எயார்கண்டிஷன் (A/C) அகார் முஹம்மது அவர்களின்
பரிந்துரையின் பேரில் கடந்த சில வருடங்களாக, உலக்கை சபையின் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான குழுவின்
முக்கிய வீண்சாணியாக இவர் கடமையாற்றி ரிஸ்வி முத்திக்கு வழிகாட்டி வருகின்றார்.

சில வருடங்களுக்கு முன்னர், கொம்பியூட்டர், டென்னிஸ் போல், பலூன், புட்போல், மெழுகுவர்த்தி, டோர்ச்லைட், நெருப்பெட்டி போன்ற அமெரிக்க நாசா ஆய்வு மையத்தின் அதி நவீன
வின்ஜான பொருட்களின் உதவியுடன், லைட் கூட off பண்ணி, மாபெரும் விளக்கம் ஒன்றை மூன்றரை மணித்தியாலங்களாக மக்களுக்கு வழங்கி, "இன்று பிறை தென்படாது" என்று
உறுதியாக அறிவித்தார். அன்றைய தினம் இவரின் வின்ஜான விளக்கம் முடிவடைந்து மக்கள் வெளியே வந்தபொழுது
தலைப்பிறை தென்பட்டமை இவரது வின்ஜான அறிவுக்கான சிறந்த அத்தாட்சி ஆகும். அன்றுமுதல் இவர் வீண்வேலை வீண்சாணத்தின் நத்தை என்று அழைக்கப்படுகின்றார்.

கடந்த வருடம் நோன்புப் பெருநாளுக்கான
பிறை கிண்ணியாவில் தென்படவே இல்லை என்பதனையும், கிண்ணியாவில் மக்கள் கண்டது யூரேனஸ் கிரகம் என்பதையும்
இவர் தனது அறிவுத்திறனின் மூலம் மக்களுக்கு விளக்கினார். இதன் மூலம் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முத்தி
அவர்களின் தவறுக்கு இவர் நல்ல உறுதியும், ஒத்துழைப்பும் வழங்கி இலங்கை முஸ்லிம்களுக்கு ஹலாலான தினத்தில் பெருநாள் கொண்டாட வழிகாட்டினார்.

இலங்கையின் தலைப்பிறைக்குப் பொறுப்பான
வின்ஜாநியான இவரது முன் அனுமதி இன்றி இலங்கைக்கு தலைப்பிறை வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பிறை எப்பொழுது
எத்தனை மணிக்கு சரியாக எங்கே வரும், எவ்வளவு நேரம் வரும் என்பதை இவர் சொன்னால் மட்டுமே அது தலைப்பிறை, இல்லாவிட்டால், அது நிச்சயமாக யுரேனஸ் கிரகமாகவே இருக்கும்.

மாலை நேரத்தில் வானத்தில் பிறை தெரியாவிட்டாலும், பகல்
நேரத்தில் இவரது தலையில் நிச்சயம் சூரியன் தெரியும்.

தற்பொழுது இவர் நிந்தாவூர் வைத்தியசாலையில் மாவாட்டும் பைத்திய அதிகாரியாக வேலை செய்கின்றார். அதன்
மூலம் நிந்தவூர் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கு இவர் அளப்பரிய ஒத்துழைப்பு நல்கி வருகின்றார்.

* பொது பல சேனாவுக்கு எதிராக அறிக்கை விட துப்பிலாத உலமாசபை ! ISIS எதிராக அறிக்கை.



பொது பல சேனாவுக்கு எதிராக அறிக்கை விட துப்பிலாத உலமாசபை ! ISIS எதிராக அறிக்கை.

ISIS பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை.


அண்மைக் காலமாக IS பற்றியும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
ISIS என்று முன்னால் அறியப்பட்ட இவ்வியக்கம் ஈராக், சிரியா போன்ற நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சொல்லிவருகின்றது.

இப்பிரகடனம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு மாற்றமானது என்று உலக நாடுகளின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் கருதுகின்றன. இவர்களின் தீவிரப் போக்கும், அத்துமீறிய கொடூறக் கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து வருகிறோம். இவ்விடயம் உண்மையாக இருந்தால் இவர்களின் இச்செயற்பாடு இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமானது என்பதை ஒரு சாதாரண முஸ்லிம் கூட அறிந்துகொள்ள முடியும்.

இவர்களின் உண்மைத் தன்மையும் கொள்கைகளும் தொடர்ந்தும் மயக்கமாகவே இருந்துவருகின்றன. இவர்களைப் பற்றிய செய்திகளை பொது ஊடகங்கள் மூலமாகவே அறிய முடிகின்றதே தவிர இவர்கள் பற்றி நேரடியாக, இவர்களது ஊடகங்களுக்கு ஊடாக உத்தியோகபூர்வமாக தெரிநதுகொள்ளும் வாய்ப்பு இல்லை என்றே கூறல் வேண்டும்.
வெளிப்படையாகப் பார்க்கின்ற பொழுது இஸ்லாத்திற்கு எதிரான சில தீய சக்திகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் இவர்களை இயற்றுகின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

இவர்களைப் பற்றி ஊடகங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஆரம்பக் கட்டத்திலேயே, இவர்களின் நிலைப்பாடுகளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில், கடந்த றமழான் மாதத்தின் ஆரம்பப்பகுதியில், 06.07.2014 ஆந்தேதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷேக் எம். ஐ. எம் ரிழ்வி முப்தி அவர்கள் விமர்சித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போன்று, 23.08.2014 அன்று நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றக் குழுக் கூட்டத்திலும் IS பற்றி அறிக்கையொன்று வெளியிடப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், உலக நாட்டு இஸ்லாமிய அறிஞர்களும், அமைப்புகளும் இவர்கள் பற்றி தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றமையும் இங்கு நினைவுபடுத்ததக்கதாகும்.

இந்தப் பின்னணியில், மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மையாக இருப்பின், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா IS என்ற இவ்வமைப்பையும், இவ்வமைப்பின் இஸ்லாத்துக்கு முரணான செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இஸ்லாம் அன்பு, கருணை, மனித நேயம், மனித உயிர்களை மதித்துப் பாதுகாத்தல் போன்ற உயர்ந்த பண்புகளை வலியுறுத்தும் மார்க்கம் என்பதை, இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் அனைத்து அமைப்புகளும் மனதிற்கொள்ளவேண்டும் என்றும் ஜம்இய்யா வேண்டிக்கொள்கிறது.

மேலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, IS விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும், இவர்கள் பற்றிய செய்திகளைப் பரிமாரிக்ககொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில்
செயலாளர் – ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

* கோட்டாவின் பிடிலுக்கு ஆடும் முப்தி ரிஸ்வி



கோட்டாவின் பிடிலுக்கு ஆடும் முப்தி ரிஸ்வி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பில் வருகின்ற மாதம் "சமாதான மாநாடு" என்கின்ற பெயரில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக உலமா சபை சார்பில் ரூபாய் 70 லட்சம் செலவிடப்படும் என்றும் தலைவர் ரிஸ்வி முப்தி தன்னிச்சையாக முடிவெடுத்து, அதனை கூட்டத்தில் அறிவித்தார்.

அப்பொழுதுஇ நாட்டில் இன்று முஸ்லிம்கள் இருக்கும் நிமையில் இவ்வளவு பணம் செலவழித்து இப்படி ஒரு மாநாடு எதற்காக என்கின்ற கேள்வி அநேகமான மெளலவிகளின் வாயில் உதித்துஇ பக்கத்தில் இருந்தவர்களிடம் ஒவ்வொருவரும் இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டனர்.

எதிர்பாராத இந்தக் கேள்விகளால் கடும் கோவமடைந்த தலைவர் ரிஸ்வி முப்தி, தனது கதிரையில் இருந்து எழும்பி நின்றுகொண்டு மௌலவி யுசுப் நஜிமுதீனை கடுமையாக சாடியதுடன், "நீ வாயை பொத்திக் கொண்டு உட்காருஇ உனக்கெல்லாம் என்னிடம் கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது?" என்றும் இன்னும் மோசமான வார்த்தைகளாலும் ஏசியுள்ளார், தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே "நீ வெளியே போ" என்று ரிஸ்வி முப்தி கூச்சல் போட்டுள்ளார்.

அப்பொழுது எழுந்த மௌலவி யூசுப் நஜிமுதீன் "அண்மையில் ராணுவ தளபதியை தெஹிவளை பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து ரிஸ்வி முப்தி தலைமையில் சமாதானம் குறித்து உரையாற்ற வைக்கப்பட்டது, அவர் அழகாக பேசி விட்டு சென்றார்இ ஆனால் இராணுவத்தினரே கரிமலையுற்று பள்ளியை உடைத்திருக்கிறார்கள். இப்படியான நிலைமையில் 70 லட்சம் செலவழித்து இப்படி ஒரு மாநாடு தேவையா?

இதற்கு யார் அனுமதி கொடுத்தது, இப்படி பணத்தை செலவழிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது" என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதன் பொழுது மெளலவிகள் மத்தியில் இரண்டு குழுக்கள் உருவாகி, அடிதடி ஏற்பட்டுள்ளது. ரிஸ்வி முத்திக்கு சார்பான மெளலவி யூஸுப் நஜ்முதீனை தாக்க முயலஇ அவர் தண்ணீர் குடிப்பதற்காக வழங்கப்பட்ட கண்ணாடி கிளாஸ் ஒன்றால் அவரை தாக்கியுள்ளார், இதனைத் தொடர்ந்து அடிதடி இடம்பெற்றதுடன் சில கண்ணாடி கிளாஸ்களும் உடைந்து சிதறியுள்ளன.

முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லாத நேரத்தில் உலமா சபைப் பணத்தில் 70 லட்சம் செலவைத்து ஆடம்பர சமாதான மாநாடு நடாத்த ரிஸ்வி முப்திக்கு என்ன தேவை என்பது பெரும்பாலான மெளலவிகளின் கேள்வி ஆகும்.

விஷயம் தெரிந்தவர்கள் மேலதிக விபரம் தர முன்வரவில்லை. இருந்த போதும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சில் மௌலவிள் எங்களோடு இவ் விபரங்களை பகிர்ந்து கொண்டனர் மேலதிக விபரங்கள் கிடைத்தல் அவை உடனடியாக வெளியிடப்படும்.

ரிஸ்வி முப்தி தலைமைப் பதவிக்கு வந்தது முதல் ஜமியத்துல் உலமா பிழையான பாதியில் செல்வதாகவும்இ முஸ்லிம்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்து மோசமான நிலையில் துரோகிகள் சபையாக பார்க்கப் படுவதாகவும் மூத்த மெளலவி ஒருவர் தெரிவித்துக் கவலைப் பட்டார்.

உலமா சபை என்றாலே ஊழல் சபையாகவும்இ மோசடி சபையாகவும் மாறி விட்டதா என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகின்றது. தலைவர் ரிஸ்வி முப்தி ஒருபுறம் புகுந்து விளையாடஇ தற்பொழுது உப தலைவர் புர்ஹான் மெளலவி 40 கோடி மோசடியில் ஈடுபட்டதையும் அனைவரும் அறிவர்
உலமா சபை "ஹலால் சான்றிதழ்" வியாபாரம் செய்த பொழுது கோடிக் கணக்கான ரூபாய்கள் கணக்குக் காட்டப்படமால் கை மாறிய ஊழல் விடயங்கள் ரகசியங்கள் இல்லை.

பாதுகாப்புச்செயலாரையும் பொது பல சேனாவையும திருப்த்திப்படுத்த முப்தி எடுக்கும் இந்த முயற்சி கேவலமான ஒரு ஈனச்செயலாகும். அழுத்கமையில் ஒரு நாள் இரவுடன் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு 70 ருபாய் செலவளித்து ஒரு சாப்பாட்டு பக்கட்டையாவது வழங்க முன்வறாத ஜம்மியதுல் உலமாவும் முப்தி றிஸ்வியும் 70 லட்ச்சம் செலவு செய்து இந்த வக்காளத்து வாங்க முற்படும் இந்த செயலை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

* முஸ்லிம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்திப்பார்களா ... ?


முஸ்லிம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்திப்பார்களா ... ?



இன்று பாடசாலய்களில் மாணவர்களுக்காக இரண்டு துறைகள் காணப்படுகின்றது .இதில் விளையாட்டு மற்றும் கல்வி .சுற்றுலா இதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டிய விடயம் கல்வி சுற்றுலா ...கூட்டி செல்பவர்கள் செல்லப் படுபவர்களை எங்கு கூட்டி செல்ல வேண்டும் என்பதனை முதலில் தீர்மானிக்க வேண்டும் இன்று மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்கின்றனர் .இது அவர்களுக்கு பல அறிவு பூர்வமான ஆக்க பூர்வமான தகவல்களையும் நல்ல பல விடயங்களையும் அடைகிறார்கள் .என்பதில் சந்தேகம் இல்லை .

இன்று முஸ்லிம் மாணவ வானவிகள் கல்விசுற்றுலா செல்கின்றனர் பெற்றோர்களும் வலி அனுப்புகின்றனர் ஆசிரியர்களும் கூட்டி செல்கின்றனர் . ஆனால் இவர்கள் எங்கு செல்கின்றனர் எங்கு கூட்டி செல்லப் படுகின்றனர் என்பதனை பெற்றோர்கள் .முக்கியமாக முஸ்லிம் மாணவிகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் ..

தட்போளுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ் நிலைய்களில் கண்டிப்பாக இது ஆராயப் பட வேண்டும் .என்பது இன்றி அமயாததாக காணப்படுகின்றது . ஆனால் கல்வி சுற்றுலா என்ற பெயரில் அநாகரிகமான இடங்களுக்கும் தங்களது உரிமைகள் பரி போகும் இடங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்வது கண்டிக்கப் பட வேண்டும் .

இன்று ஒரு புத்த விகாரைக்க்கு சென்றால் அவர்களின் ஹியாபை அகற்ற வேண்டும் . இது அவர்களளின் சட்டம் .அதை குறை கூற முடியாது .ஒரு பொது இடத்தில் இவ்வாறு ஹபாயகளை களையப்படுகிறது . உண்மையில் ஹியாப் என்பது உடையில் மட்டுமல்ல அது மனிதனின் மனதினாலேயே பூரணப் படுத்தப் படுகிறது இதற்கு காரணம் ஆசிரியர்களும் முழு காரணம் பெற்றோர்களுமே காணப்படுகின்றனர் குழந்தைகள் உங்களுடைய அமானிதங்கள் இதனைப்பற்றி நாளை மருமைல் நீங்க பதில் கூற வேண்டும்ம் என்பதனை #மறந்துவிடாதீர்கள் 

* இனியாவது ஓற்றுமையாக செயல்படுவோம்



இனியாவது ஓற்றுமையாக செயல்படுவோம்
.
எத்தனை நாளைக்குத்தான் முஸ்லிம்களை புலிகள் கொன்றார்கள் என்று பேசிக்கிட்டே இருப்பிங்க கொன்றார்கள்தான் பின்னர் அதற்காக அனுபவித்துவிட்டார்கள் இல்லை உணர்ந்து இருப்பார்கள் அதற்க்காக அப்பாவி ஈழத்தமிழர்களை ராஜபக்ஷே கொத்தாக கொன்று குவித்ததுக்கு எல்லாம் ஆதரிக்க முடியாது.

சனியன் பழையது எல்லாம் அழியட்டும் இப்போவதாவது ஓற்றுமையாக அநீதிக்கு எதிராக ஓற்றுமையாக செயல்படுவோம்
முஸ்லிம்களையும் ஈழத்தமிழர்களையும் ஓன்றுசேர விடாமல் தடுப்பது முஸ்லிம்களிடையே உள்ள சில சிங்கள ஆதரவாளர்களும் அரசியல்வாதிகலும் தான் .

இன்று இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் மீண்டுமொரு நீண்டகால போருக்கு வழிவகுத்துவிடக்கூடிய சூழல் இலங்கையில் உருவாகிக் கொண்டு வருகின்றதை அண்மைக்காலமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

தமிழர் மற்றும் முஸ்லிம் இனங்களை அழித்து, நாட்டில் இரத்தம் சிந்தி கொலைக்களங்களாக மாற்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றன.

சிங்கள பேரினவாதம் இலங்கை முஸ்லிம் களைக் காவு கொண்டு வருகின்றது. இலங்கை தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளை இலங்கை அரசுகளே முன்னெடுத்த போது சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பெரும் போராக வெடித்து பெரும் மனித அவலங்களுக்குப் பின்னர் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசும் பேரினவாதி களும் படிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக இப்போது முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் பேரினவாதிகளும் இலங்கை அரசும் செயல் பட்டு வருகின்றன.

பர்மா பாணியில் முஸ்லிம் படுகொலைக் களமாக இலங்கையை இனவாதிகள் மாற்றி உள்ளனர். முஸ்லிம்களின் பொருளா தாரத்தை முடக்கி அவர்களது அரசியல், ஆன்மீகத் தளங்களைத் தகர்க்கவும் திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.

தமிழர்களை அடக்கிவிட்டோம் முஸ்லிம் களையும் அடக்க வேண்டும். இந்த நாட்டை பௌத்த ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாளங்களை இழந்து பௌத்த சிங்களக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இனவாதிகளின் எண்ணமாகும்.

தற்போது இஸ்லாத்திற்க எதிராக மேற் கொள்ளப்பட்டு வரும் அடாவடித் தனங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சமுகமாக அவற்றிற்கு பதிலடி கொடுக்கக் கூடியதான உணர்வுள்ள திறமையான ஒரு புதிய சமுகம் கட்டியெழுப்பப்படவேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

எனவே மேற்படி விடயங்களைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம் சமுகம் விளித்தெழ வேண்டியது தற்போதைய காலத்தின் தேவையாகவுள்ளதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டிதொரு முக்கிய தருணமாகும்.

* "நானும் ஒரு தீவிரவாதியே...!!"



"நானும் ஒரு தீவிரவாதியே...!!"

தீவிரவாதத்திற்கு வரைவிலக்கணம் சொல்கிறார்... #டாக்டர்_ஜாகிர்_நாயக்

என் தாயை நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி".
► என் தொழிலை நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி".
► என் தாய் மண்ணை நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி".
► என் நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணுவதில், "நான் ஒரு தீவிரவாதி".
► எனது வணக்க வழிமுறைகளை பின்பற்றுவதில்,"நான் ஒரு தீவிரவாதி".
► மனித உயிர்கள் அனைத்தையும் என்னுயிர் போல் நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி".
► ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும், மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் கற்றுத்தரும் இஸ்லாத்தை நேசிப்பதில், "நான் ஒரு தீவிரவாதி"ஆனால்.... நான் ஒரு போதும்
,► அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாதியல்ல..
.► ஆயுத, வெடிக்குண்டு கலாச்சாரத்தை பின்பற்றும் பயங்கரவாதியல்ல...
► மற்றவர்களின் வழிபாட்டு தளங்களை இடித்து தள்ளும் பயங்கரவாதியல்ல..
.► மனிதர்களுக்குள் மத வெறியை தூண்டி, பிரிவினையை தூண்டும் பயங்கரவாதியல்ல...
► மனித நேயத்தை குழி தோண்டி புதைக்கும் ஈனமான செயலை செய்யும் பயங்கரவாதியல்ல.
..#குறிப்பு: இன்று உலகில் தலை விரித்தாடும் பயங்கரவாதம் பற்றிய வேதனையில் இப்பதிவை இடுகிறோம்.... உங்கள் காத்திரமான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன √√

#டாக்டர்_ஜாகிர்_நாயக்►

* முஸ்லீம் சமூகத்தின் துரோகி - மௌலானா



முஸ்லீம் சமூகத்தின் துரோகி - மௌலானா 


அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்தமாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த பேரினவாத வன்முறை தொடர்பில், அரபு நாடுகள் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தவே , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தென்னிலங்கையைச் சேர்ந்த மௌலானா ஒருவரை அவசரமாக அரபு நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த அந்த மௌலானா 56 முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளரை சந்தித்து இலங்கை முஸ்லிம்களுக்கு எத்தகைய பாதிப்புகளும் இல்லை, அவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் சுமூகமாகவே நடந்து கொள்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் என ஊடகங்கள் பொய் கூறுவதாகவும், சிறிய விடயங்களை பெரிது படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றையெல்லாம் பொறுமையாக செவிமடுத்துள்ள இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளர், மஹிந்த ராஜபக்ஸவின் தூதுவராக சென்ற அந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மௌனாவுக்கு முன், கடந்த வருடங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், தாக்கப்பட்ட பள்ளிவாசல்களில் விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அப்படியே தூக்கிப்போட்டுள்ளார்.

இதனால் கலங்கிப் போன அந்த தென்னிலங்கை மௌலான, வேறு வழியின்றி மீண்டும் இலங்கைக்கு திரும்பிவந்து, இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து முஸ்லிம் நாடுகள் தமக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டுவிடுமோ என ஆடிப்போன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , உடனடியாகவே இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளருடன் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு, இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க தமது அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென குறிப்பிட்டுள்ளார்

* புத்த துறவிகளுக்கும் ஆயுதப்பயிற்சியா?



புத்த துறவிகளுக்கும் ஆயுதப்பயிற்சியா? 

அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் 
இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகைப்படங்களும் காணப்படுகின்ற நிலையில் இதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பதோடு இது வெளிநாடொன்றில் நடாத்தப்படும் பயிற்சியாக காணப்படுவதோடு இது பெரும்பாலும் பர்மா,அல்லது தாய்லாந்தில் வைத்து நடாத்தப்படும் பயிற்சியாக இருக்கலாம் என அறியவருகின்றது.

மேலும் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப் பட்ட இப் புகைப்படம் வெளிவந்தது தொடர்பில் பொது பலசேனா அதிர்ப்தி அடைந்துள்ளதாகவும் பாரிய இரகசியங்கள் இனி வரும் காலங்களில் வெளி வர வாய்ப்புள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* அதாவுல்லா' காக்கா மறைந்தார்....



அதாவுல்லா' காக்கா மறைந்தார்....
-------------------------------------------------------
எரியுது எங்கள் தேசம்
நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம்
அரசியல் வாதிகள் கோசம் 
அரைநொடியிலே கலைந்திடும் வேசம்

மீனுக்கு தலையினை காட்டி-தினம்
பாம்புக்கு வாலினை ஆட்டி
கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி
அதை சொல்லுது 'அஸ்வரின்' பேட்டி

'அதாவுல்லா' காக்கா மறைந்தார்-நாம்
அழிந்தபின் அலுத்கம விரைந்தார்
பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின்
பகைவனின் சேலைக்குள் ஒளித்தார்.

'ரிஸாத்தின்று' நடிக்கின்ற நடிப்பு-அட
சிவாஜியும் தோற்கிற நடிப்பு
'அரசுக்கு தூக்குறார் செருப்பு'-அதை
நினைக்கையில் வருகுது சிரிப்பு...!
மாமி செருப்பால அடிச்சும்
மாமா 'ரவுசர' உரிஞ்சும்

மருமகன் தலைவர் 'ஹக்கீம்'-அவ
மகள்ட மடியிலே படுக்கார்.
கழுதைகள் எம்மை நெருக்க
எம் கடைகளை அடித்து நொறுக்க
உலகமே அதனை வெறுக்க-இன்னும்
உலக்கைகள் அரசிலே இருக்க....

'வட்டரக்க விஜித தேரர்'
'பாலித தேவர பெரும-உங்க
சிறுநீர் கொஞ்சம் கொடுங்க-எங்க
சிரங்குகள் வாயில் பருக்க...

* இலங்கையின் அதிசய தலைவன்



இலங்கையின் அதிசய தலைவன்

விண்னை வீழ்த்த ஒரு வில்லில்லை
இவனை வீழ்த்த ஒரு தில்லில்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை

இவன் பத்து விரல்களுமே காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உன்னைக் கண்டங்கள் கண்டு வியக்கும்
ஐ.நாவும் உன்னை அழைக்கும்
ஐ.நாவும் உன்னை தலைவனாக்கும்
சிறந்த தலைவன் நீ என்ற வகையில்

நீ பெரும் தலைவன்
நீ பெரும் கலைஞன்
நீ நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த அதிசய கவிஞன்

ஓருயிராய் நின்று
உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை

உடல் உள்ள மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நீ நூறு அவதாரம்
முகங்களை உரித்து
மனங்களை படித்துக் கொண்டாய்
விலைகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்
ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
நெருப்பினில் கிடந்து

பல தடை கடந்து
இப்போது நிறுபனமாகிவிட்டாய்
நீயே முஸ்லிம்களின் பெருதலைவன் என்று
காலங்கள் வரும் இன்ஸா அல்லாஹ்
நீ நீட்டும் விரலின் பக்கம் உலகம் நிற்கும்
ஐ.நாவும் தலையசைக்கும் உன் வார்த்தைகளுக்கு

* உலகில் எங்குமே நடை பெறாத அநியாயம்,



உலகில் எங்குமே நடை பெறாத அநியாயம், 

அல்லாஹ்வுக்கே கொடும்பாவி செய்து ஊர்வலம் கொண்டு வந்து எரித்த முதலாவதும் ஒரேயொரு நாடும், நம் இலங்கை திரு நாடு தான். அதை PUBLIC ஆக போட்டோ பிடித்து ஆதாரம் காட்டியும் கூட, இந்த கேடுகெட்ட இனவாதிகளை கைது செய்யப் படவில்லை. 

அதற்கு முழு ஆதரவும் வழங்குவது இந்த இனவாத மகிந்தவின் அரசாங்கம் தான். இப்படி இருக்கையில், இந்த அரசாங்கத்தில் தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு எனக் கூறும், அரசியல் வாதிகளின் கை கூலிகளை எந்த லிஸ்டில் சேர்ப்பது?

பன்றி உருவம் வரைந்து அதில் அல்லாஹ் என குறிப்பிட்டு அதனையும் ஊர்வலத்தில் எடுத்து சென்று செருப்பால் அடித்து எமது உணர்வுகளை தூண்டியதும் இந்த கொடிய இனவாத அரசின் கைகூலிகள் தான்...

தம்பி கிள்ளுவதும் அண்ணன் தொட்டில்லாட்டுவதும்,
கண்டு கொண்டு காணாமல் இருப்பதற்க்கு
நாங்கள் கண் இருந்தும் குருடர்கள் அல்ல.

எல்லாம் நடந்து முடிந்து விட்டது !!!!மீண்டும் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?விலை போனதால் வலுவிழந்த முஸ்லிம் தலைமைகள் !!!
பலி எடுத்த அரசை பலி எடுக்க ஒரு சந்தர்பம் !!!
உங்கள் வாக்குகள் யாருக்கு மாற்றம் தேவை இல்லாவிட்டால் நாங்கள் பழிவாங்கப்படுவோம் !!!!
உங்கள் வாக்குகளை பயன்படுத்தி சமூகத்தை காப்பாற்றுங்கள் !!!!

அழுத்கமை, தர்கா நகர், பேருவளை நகர் முஸ்லிம்களின் அவலம்

தீ வைத்து அது அணைந்து மழை பொழிந்து அதில் நனைந்த நிலையில் அவர்கள் பொலிவிழந்து நிற்கிறார்கள்.

வயோதிபர், பெண்கள், சிறுவர்கள் தூக்கமின்றி, உடுத்த உடையோடு உயிரை பாதுகாக்க, கையில் பச்சிளம் பிள்ளைகளை சுமந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் காட்சிகள் நெஞ்சை ரணமாக்குகின்றன.

இழந்த இழப்புகளின் வழி அகோரமானது.

ஒரு நாளில் கனவு போல எல்லாமே நடந்து முடிந்து விட்டன.

சென்ற வாரம் மகிழ்வுடன் இருந்த அவர்களின் நிலை இந்த வாரம் இப்படி தலை கீழாய் மாறி நிற்கும் என்று அவர்கள் விளையாட்டுக்குக் கூட நினைத்தும் பார்த்து இருக்க மாட்டார்கள்.

மாற்றங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை அவர்களும் அறிந்து இருந்தார்கள்.ஆனால்,அந்த மாற்றம் இவ்வாறு கொடூரமானதாகவும் வரும் என்று அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை.

உங்கள் வாக்குகள் யாருக்கு மாற்றம் தேவை இல்லாவிட்டால் நாங்கள் பழிவாங்கப்படுவோம்
உங்கள் வாக்குகளை பயன்படுத்தி சமூகத்தை காப்பாற்றுங்கள் !!!!

* பிறப்பால் முஸ்லிமாகவும் வளர்ப்பால் மாற்று மதமாக மாறியிருக்கும் அஸ்வர்!!!!


பிறப்பால் முஸ்லிமாகவும் வளர்ப்பால் மாற்று மதமாக மாறியிருக்கும் அஸ்வர்!!!!

நபி பெருமானரைக் காட்டி குடுக்க நினைத்தான் அபூ ஜஹீல்...
அதேபோல் மகிந்த ராஜ பாக்ஷைக்கு துரோகம் செய்கிறான் இந்த மைத்திரி பால சிரிசேன என்கிறான் இந்த மாற்று மத சகோதரன் அஷ்வர்....

இந்த வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இணையாக இந்த மஹிந்தயை ஒப்பிடுகிறான் இந்த
வளர்ப்பால் மதம் மாறியிருக்கும் அஷ்வர்...
இதற்க்கு முன்னும் மறு பிறப்பில் மகிந்தவின் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று கூறியிருந்தான்இ ந்த அஷ்வர்.....

முஸ்லிம் சமூகத்திற்க்கு இனவாதிகளால் பிரச்சினை வந்தபோதெல்லாம் வாயை முடியிருந்து விட்டு பெரும்பான்மை கட்சி சகோதரர்கள் பாராளாமன்றத்தில் எம் சமுகதிற்காக பேசிய போதெல்லாம் அதனை நாய் ஊளை இடுவது போல் ஊளையிட்டு அவர்களை பேசவிடாமல் தடுத்தும் இருக்கிறான் இந்த அஷ்வர் ......

நண்பர்களே பிராதியுங்கள் இவனின் மரணத்திற்காக...
எழுத்துதுறை சார்ந்தவர்களே.. சமூக சிந்தனையாளர்களே.. சமூக அமைப்புகளே உங்கள் பார்வைகளே திருப்புங்கள் இவனின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக

* அரசியல் கட்சிகள் என்பது நமது மதமுமல்ல, அரசியல் தலைவர்கள் எமது இமாம்களுமல்ல..!


அரசியல் கட்சிகள் என்பது நமது மதமுமல்ல, அரசியல் தலைவர்கள் எமது இமாம்களுமல்ல..!

பேரன்புமிக்க இஸ்லாமியச் சகோதரர்களே! 

நிகழ்கால அரசியல் தொடர்பாக மேலும் சில வார்த்தைகள் உங்களுடன் பேச வேண்டும் போல் தோன்றுகின்றது.

ஓராபி பஷா அறிஞர் சித்திலெப்பை, ராசீக் பரீட், பதியுத்தீன் மஹ்மூத், அஷ்ஃரப், என்போர் நமது சமூகப் பாதுகாவலர்களாக இருந்து காரியம் பார்த்து வந்திருக்கின்றார்கள், என்பதனை அனைவரும் ஒருமித்த குரலில் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

இன்று எமக்காகப் பேசுவதற்கு எவருமில்லை. என்றாலும் முஸ்லிம் சமூகத்தின் பேரால் அல்லது அந்த சமூகத்தின் வாக்கு வங்கியைக் காட்டி அரசியல் வியாபாரம் செய்கின்ற வர்களுக்கு மட்டும் எந்தக் குறைகளுமில்லை.

எனவே இன்று இந்த நாட்டிலுள்ள முஸ்லிகள் நடாற்றில் கைவிடப்பட்டிருக்கின்றார்கள். அண்மையில் நடந்த மு.கா. அரசியல் உயர் பீடத்தில் நாம் இங்கு குந்தி இருந்து என்னதான் தீர்மானம் போட்டாலும் முஸ்லிம்கள் ஏற்கெனவே தீர்மானம் எடுத்து விட்டார்கள் என்று உயர் பீடத்தில் பேசி இருக்கின்றார்கள்.

எனவே முஸ்லிம்கள் தீர்மானம் எடுத்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் சமூகத்தின் பேரால் தீர்மானம் போடுவதற்கோ கோரிக்கை விடுப்பதற்கோ உங்களுக்கு உரிமை இல்லை என்பதும் மு.கா.வுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

எனவே நீங்கள் உங்கள் கொடுக்கல் வாங்கல்களை வேண்டுமானால் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு சமூகக் கோரிக்கை என்று மட்டும் முத்திரி பதித்து விடாதீர்கள் என்று நாம் அவர்களிடத்தில் கேடடுக் கொள்கின்றோம்.

என்னதான் தீர்மானமாக இருந்தாலும் மு.கா. மூன்று கூறுகளாக இந்தத் தேர்தலில் பிளவுபட இருக்கின்றது. எனவே இதிலிந்து அந்தக் கட்சியில் உள்ளவர்கள் தனி நபர் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பக் காரியம் பார்க்கின்றார்கள் என்பதனை முஸ்லிம்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

வன்னியைத் தளமாக கொண்டு அரசியல் செய்கின்ற ரிஷாட் அணியும் ஏற்கெனவே தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப காரியம் பார்க்கத் துவங்கி விட்டது. அக்கரையார் மட்டும் ஆயுல் பூராவும் பெரியவருக்கு விசுவாசமாக உறுதி மொழி கொடுத்திருக்கின்றார். இது ஒருவகையில் ஜீரணித்துக் கொள்ள முடியும்.

அடுத்து தேசிய பட்டியலுக்காக துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தவர் கிள்ளி எடுக்கப்பட்டது முஸ்லிம் சமூகத்திற்கு சற்று நிம்மதி தருகின்ற செய்தி. பாராளுமன்றத்திலும் சற்று அமைதி நிலவும். பௌசிக்கு வருகின்ற தேர்தலில் தேசியப் பட்டியலுக்குப் பச்சைக் கொடி என்று கேள்வி. நல்ல பாதுகாப்பான ஏற்பாடு!

அஷ்ரஃப் காலத்திலேயே கிள்ளாடி விளையாட்டுப் பண்ணிய காத்தனார் காட்டில் நல்ல மழை என்றும் கேள்வி. மனிதன் பிழைக்கத் தெரிந்தவர். அவர் தொழிலில் நல்ல அறுவடை.

எது எப்படியோ ஒரு சமயம் ஜே.ஆர் சொன்னது போல் அவர் அவர் பாதுகாப்பை அவர் அவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ற கூற்றுப்படி இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை இன்று.

ஒரு வகையில் சமூகம் தமது தலைமைகளைத் தூரத் தள்ளி வைத்துவிட்டு தமாகவே தீர்மானம் எடுத்திருப்பது நல்லது என்றும் எண்ண தோன்றுகின்றது.

இந்த நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் என்பது நமது மதமுமல்ல அரசியல் தலைவர்கள் நமது இமாம்களுமல்ல என்பதனை முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் நன்றாகத் தெளிவு படுத்தி இருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்று கின்றது.

எனவே நமது தலைவர்கள் சமூகம் உரிமைகள் என்று ஒப்பாரிவைக்க வரும்போதும் அவர்களுக்கு நல்ல பாடங்களைக் கற்றக் கொடுக்க முஸ்லிம்கள் இப்போதே தம்மைத் தயார் பண்ணிக் கொள்ள வேண்டும்.

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்

* பேருவளை இனச் சுத்திகரிப்புக்குப் பின்னாள் இருந்த எட்டப்பன் வெளிவரும் அதிர்ச்சித்தகவழ்கல்.



பேருவளை இனச் சுத்திகரிப்புக்குப் பின்னாள் இருந்த எட்டப்பன் வெளிவரும் அதிர்ச்சித்தகவழ்கல்.
ஞானசார தேரரின் ஆவேசப் பேச்சுக்களால் தூண்டப்பட்ட பௌத்த தீவிரவாத போக்கையுடைய ஒரு சிலரால் அழுத்கமை பேருவளை நகர முஸ்லிம் சமூகத்தின் நிர்கதியாக்கியதின் பின்னனியில் பல அதிசய அதிர்சி தரும் தகவழ்கல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
பேருவளையிலும் அதனை அன்மித்த பகுதிகளிலும் ஒரே ஒரு இரவில் பல கோடி பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கரையாக்கப்பட்டும் சூரையாடப்பட்டும் இல்லாது ஒழிக்கப்பட்டது. பல உயிர்கள் பரிக்கப்படன பலர் நிரந்தர அங்கவீனர்களாக்கப்பட்டார்கள். பச்சிளம் பாலகர்களும் பெண்களும் தாக்கப்பட்டார்ள்.

ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் பின்புலத்தில் செயற்பட்ட ராஜபக்சவும் அவரது நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு செயலாளரும் தான் உள்ளார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இன்றி நிருபனமாகியதை யாவரும் அறிவர்.

இந்த முஸ்லிம் சமூகத்தினையும் அவர்களது வியாபரத்தினையும் திட்டமிட்டு அழிக்க மேற்கொண்ட படுகொலைகளையும் அழிவுகளையும் தீவிரவாத செயல்களையும் அனுராதபுரம் தொடக்கம் அழுத்கமை வரை மேற்கொண்ட பொதுபல சேனாவையும் கோடாபயவையும் ஆதரிக்கும் முஸ்லிம் சமூத்தை காட்டிகொடுத்த ஈனச்செயலை செய்த ( மில்பர் கபூரை )
இந்த ஈனப்பிறவியை முஸ்லிம் சமூகம் ஓரு போதும் மன்னிக்காது.

சமூகத்தைப்பற்றிய உள்விவகாரங்களை கோட்டாபயவுக்கும் பொது பல சேனாவுக்கும் ஹாலால் தொடக்கம் பள்ளிவாயில்கள் பற்றிய அனைத்து விடயங்களையும் காட்டிக்டிகொடுத்த துரோகி தான் (மில்பர் கபூர் ) இந்த ஈனப்பிரவி. இவர் பற்றிய மேலதிக தகவழ்களை மிக கூடிய விரைவில் நாம் வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம். 

* இந்த சகோதரி அலுத்கமை கலவரத்தின் போது இனவாதக் காடைய‌ர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுக்கு இழ‌க்கானவ‌ர்.



இந்த சகோதரி அலுத்கமை கலவரத்தின் போது இனவாதக் காடைய‌ர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுக்கு இழ‌க்கானவ‌ர். 

இவர் பாராளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெரும என்பவரால் கொண்டுசெல்லப்பட்டு நாகொட வைத்தியசாைலயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது வலது கண்பார்வையை இழ‌ந்துள்ளார்.இவரது 9 மாதக் குழந்தையும் கல்வீச்சுக்கு இலக்காகி மூலையில் ஏட்பட்ட இரத்தக் கசிவின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ள‌து. எனினும் தாய் இன்னமும் வைத்தியசாலையிலேயே இருக்கிறார்.

இங்கு மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில், குறித்த இந்தச் சகோதரிக்கு மூன்று குழந்தைகள். மூத்த பிள்ளையின் வயது 09, இரண்டாவது பிள்ளையின் வயது 04, மூன்றாவது குழந்தையின் வயது 09 மாதங்கள் ஆகின்றன. தற்போது இக்குழ‌ந்தைகள் யாரும் தனது தாயை நெருங்குவது கூட இல்லை. ஏனெனில் அத்தாயின் முகம் அந்த அளவுக்கு விகாரமடைங்துள்ளது. அந்த 09மாதக் குழந்தை தனது தாயை அடையாளம் கண்டுகொள்ள முடியாத காரணத்தால் தனது தாயை மாத்திரம் தவிர்த்து ஏனைய அனைவரிடமும் செல்கின்றது. அத்தாயின் குரலையும் அடையாளம் காண முடியதுள்ளது ஏனனில், அவரால் இன்னும் வாய் திறந்து ஒழுங்காகப் பேச முடியதுள்ள‌து.

எனவே, இந்தத் தாய் தற்போது உடல் ரீதியகவும், உள ரீதியாகவும் கடுமையகப் பாதிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் அவரது குழ‌ந்தைகளும் உள ரீதியன பாதிப்புக்கு உட்பட்டுள்ளமையால் அவர்கள் அனைவருக்கும் அவசரமக counselling (உளவளத்துணை) அவசியமாகின்றது. எனவே யாராவது இவர்களை உள ரீதியக மீட்டெடுத்து அத்தாயுடன் அவரது குழந்தைகளை சேர்த்து வைக்க‌ முன்வர வேண்டும் எனவும் இவர்களுக்காக இப்புனித ரமழானில் அதிகமதிகம் துஆக்களில் ஈடுபடுமறும், இதனை இயன்றளவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

* கதிரையைக் காப்பாற்ற மக்களை ஏமாற்றும் ஹக்கீம்…


கதிரையைக் காப்பாற்ற மக்களை ஏமாற்றும் ஹக்கீம்…


ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கா அல்லது பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இன்னும் ஒருவார காலத்தின் பின்னரே முடிவு செய்யவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அரசயில் உயர்பீட மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைமையகமான கொழும்பு தாருஸ்ஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றபோது பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் தலைமையிலான தூதுக்குழுவினரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ்ட குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்து நடத்திய பேச்சின்போது முஸ்லிம்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க அரசு தரப்பில் உறுதி வழங்கப்பட்டது. குறிப்பாக, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களில் நீடித்து வரும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலாளர் அலுவலகம் அமைப்பது என்பன போன்ற விடயங்கள் தொடர்பில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

இந்த வாக்குறுதிகள் தொடர்பில் அரசு எடுக்கும் உருப்படியான நடவடிக்கைகள் என்ன என்பதை அவதானித்து தேர்தல் ஆதரவு தொடர்பில் இறுதி முடிவெடுப்போமென தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை இந்த உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.பைஸால் காசிம் போன்றோர் மக்கள் விருப்புக்கும் அரசு மீது கொண்டுள்ள வெறுப்புக்கும் ஏற்ப அரசை விட்டும் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவே வேண்டுமெனவும் வாதிட்டடுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தலைவர் ஹக்கீம் போன்ற சிலரின் கருத்துப்படி அரசின் வாக்குறுதிகளின் பலாபலனை ஒரு வார காலம் அவதானிப்பதெனவும் அதன் பின்னர் இறுதி முடிவு எடுப்பதெனவும் மேற்படி உயர்பீடக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக இவ்வாறு காலம் கடத்தி வருவது தொடர்பில் முஸ்லிம் மக்கள் பெரும் கொதிப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.