Wednesday, May 29, 2013

* முஸ்லிம் தலைமையும் முஸ்லிம் சமூகமும் !!!


முஸ்லிம் தலைமையும் முஸ்லிம் சமூகமும் !!!

மறைந்த மாமனிதர் அஸ்ரப் அவர்களால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் 
குறைநிறைகள் தேவைகள் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் கல்வி 
போன்ற அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு ஒரு யுத்தக்காலத்தில் 
நிழல்தரும் மரத்தை சின்னமாக்கி ஆரம்பிக்கப்பட்டது முஸ்லிம் காங்கிரஸ் 
என்ற கட்சி !!ஆம் அது கிளைவிட்டு நிழல் தரும் வேலை மாமனிதர் அஸ்ரப் 
மரணித்து விட்டார் !!!!
அதன் பிறகு என்ன நடந்தது ?!!
மரம் நிழல் தரவில்லை கிளை விட்ட மரம் குட்டிப்போட்டது !!ஊருக்கு ஒரு
முஸ்லிம் காங்கிரஸ் என்று மரம் நாட்டப்பட்டது !!ஒருவருக்குல் ஒருவர்
அடித்துகொண்டார்கள் எங்களை எல்லோரும் தலைமைதாங்கினார்கள் !!!!!!
ஆக இவர்கள் சாதித்தது என்ன ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எங்களை பிரதிநிதி த்துவப்படுத்தியவர்கள் தொழில் இன்றி வருமானம் இன்றி
ஏழையாகவும் அன்றாட உணவுக்கே அல்லாடிக்கொண்டிருந்தவர்கல்தான் !!!
பொடிநடையாகப்போனவர்கள் துவிச்சக்கரவண்டியில் போனவர்கள் வெளிநாடுகளில்
பிளேட் கலுவியவர்கள் இப்படிப்பட்ட வரலாறுகளை கொண்டவர்கள் !!!
தங்களை வளர்த்துக்கொண்டார்கள் !மாடமாளிகைகளில் உறங்கி பஜ்ஜூரோக்களில்
பவனி நெருங்க முடியாது S T F பாதுகாப்பு !!மெய்பாதுகாவலர்கள் புடைசூல
உல்லாசவாழ்க்கை !!
தேர்தல் நேரம் உரிமை பேசியவர் வீட்டுக்கு வந்து பெயரை சொல்லி அழைத்தவர்
இன்று நீங்கள் யார் ? உங்களை எங்கேயோ கண்ட ஞாபகம் ஆனதேரியாது ?!!!
இப்ப பேச நேரமில்லை ஜனாதிபதி என்னைசந்திக்க வருகிறார் !!இடத்தை காலி பன்னுங்கள் !!! இதை விட இவர்கள் எதை சாதித்தார்கள் ?!!!!!!!!!!!!!!:!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்று நாம் முகம் கொடுக்கும் பிரச்சினை ? அச்சுறுத்தல் எங்கள் வயோதிக பெற்றோர்
எங்கள் வீட்டுப்பெண்கள் குழந்தை குட்டிகள்அச்சுறுத்தப்படுகிறார்கள் எங்கள் வியாபார ஸ்த்தலங்கள் தாக்கப்பட்டு எரிக்கப்படுவது தொடர்கதையாகிறது !!!
எங்கள் பள்ளிவாயல்கள் தாக்கபடுவது ம் எரிக்கப்படுவதும் தொடர்கிறது ?????????????
எங்களுக்கு எதராக விடப்படும் அறிக்கைகள் எங்களை அச்சமூட்டுபவயாக உள்ளது ?!!!
முஸ்லீம்களை 24 மணித்தியாலத்துக்குள் தம்புள்ளையை விட்டு வெளியேறு!!!!!!!!
விடுதலை புலிகளும் இப்படித்தான் கூரினார்கல் அதன் பின் அதை அடியொட்டி உருவான முஸ்லிம் காங்கிரஸ்!!நீதி அமைச்சை அலங்கரிக்கும் தலைமை !!!பேரம்பேசும் சக்தி என்று சொன்னதலைமை !!
தம்புள்ளை பிரச்சினையை முன்வைத்து வாக்குகளை திருடியவர்கள் !!!!
மீண்டும் ஒரு தேர்தலை நோக்கியவர்களாக ?!!!!!!!!!!!!!!!!!!!
சகோதரர்களே நீங்கள் முஸ்லிம் அபிமானிகள் தான் மன்னிக்கவும் கேட்பதற்கு அவர்கள் சாதித்தவை !!
அவர்களால் எமக்கு ஏற்பட்ட நன்மைகள் உங்கள் பார்வை உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள் !!
சமூகனலத்தை கருத்தில் கொண்டு உங்கள் ஆலோசனை களையும் பதியுங்கள் சிறந்தவை உடன்
மீள் பதிவுசெய்யப்படும் !!!

நான் பார்க்கும் உலகம்

No comments:

Post a Comment