Wednesday, July 17, 2013

* முஸ்லிம்களுக்கு எதிராக இப்போது நடைபெற்றுவரும் ஒரு எழுதப்படாத யுத்தம்


முஸ்லிம்களுக்கு எதிராக இப்போது நடைபெற்றுவரும் ஒரு எழுதப்படாத 
யுத்தம் சம்பந்தமாக கண்ணியமிக்க உலமா பெருமக்கள் .... அரசியல் தலைமைகள்
முஸ்லிம் தூதுவராலயங்கள் உடன் கதைத்தாலும் ஒரு வழுவல் அல்லது சரணாகதி போக்கு ஒன்றையே காணக் கூடியதாய் இருந்தது
அவர்களோ பெரும்பான்மை நாங்களோ சிறுபான்மை என்ற தாழ்வுச்சிக்க லே அவர்களிடமும் காணப்படுகின்றது 
பதூர் களத்தில் இந்த சரணாகதியை அல்லது பொறுமையை கடைப்பிடித்திருந்தால் நமது கெதி என்னவாகி இருக்கும் ...யோசியுங்கள் !!!!!
நமது தலைஎழுத்தை நாம் மாற்றாதவரை அல்லாஹ் மாற்றப்போவதில்லை 
அபாபில் பறவைகள் வரப்போவதில்லை !!கறாமத்துகள் நடக்கப்போவதும் இல்லை 
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு இரண்டு பட்டால் யாருக்கு வாழ்வு யாருக்கு சாவு ?!!
ஏன் எதுக்கு எப்படி என்ற கேள்வி உங்களில் எழவேண்டும் !!!
இல்லை கண் மூடித்தனமாக பகுத்தறிவை அடகு வைத்து விட்டு உலமாக்களின் 
பக்தர்களாக வேண்டாம் உலமாக்கள் பிளவு பட்டுள்ளார்கள் தப்லீக் தவ்ஹீத் 
ஜமாஅத் இஸ்லாம் தரீக்கா இன்னும் ஏராளம் !!!
எங்கள் உரிமைகளை உலமாக்கள் வென்று தரவில்லை மறந்து விடவேண்டாம் ?!!!
உலமாக்களின் பக்தர்களே கூருங்கல் ஒரு உரிமை உலமாக்கள் எமக்கு அரசாங்கத்தின் 
மூலம் கதைத்து பெற்று தந்ததை !!!!!!!!!!!!!!!!!!!!!!
எழுதப்படாத எங்கள் ஹலால் உரிமையையும் எழுதிக்கொடுத்தது யாரு ?!!
பள்ளிவாசல்கள் அனைத்தும் உலமாக்களின் கையில் உள்ள ஒரு அமானிதம் 
அவற்றை விட்டுக்கொடுக்க மெளன சம்மதம் கொடுக்கப்பட்டுள்ளது !!!
புத்த காயா வுக்கு அறிக்கை விட்ட மதிப்புக்கு உரியவர்கள் பள்ளிவாசல்களுக்கு 
மெளனம் காப்பது ஏன் !!!!!!!!!
ஒறாபி பாசா +tp ஜாயா +அறஞ்ஞர் சித்தி லெப்பை +சேர் ராசிக் பரீத் போன்ற தலைவர்கள் 
போராடி பெற்ற உரிமைகள் எங்கே இவற்றை விட்டுக்கொடுக்க இவர்களுக்கு யார் 
உரிமை கொடுத்தது !!!
இவர்களின் வாய்களுக்கு அரசாங்கம் பூட்டு போட்டு விட்டது இவர்கள் பேசவே மாட்டார்கள் !!!
முஸ்லிம் அரசியல் தலைமைகள் எங்கள் வாக்குகளை விலைபேசி விற்று விட்டார்கள் !!
அவர்களின் பேரம் பேசும் சக்தி தாரை வார்க்கப்பட்டாகி வெகுகாலம் !!
சீருவார்கல் சிணுங்கி அடங்குவார்கள் !!
இந்த நாட்டின் ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு 
நிழலாக உள்ளார் தீர்மானியுங்கள் என்ன செய்யலாம் என்று இவர்களுக்கு கிரீடம் சூட்டுவதா ? இல்லை எமக்காக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் தலைமையை 
இனம்கான்பதா ?!!!

★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment