மகியங்கனை தாக்குதலும் மாட்டுத்தோலின் மர்மமும் !!
மகியங்கனை பள்ளிவாசலை ஒரு குழு திட்டமிட்டு தாக்கியது பின் பண்டியின் இறைச்சியையும் இரத்தத்தையும் மஸ்ஜித் உள்ளே கொட்டி முஸ்லிம்களை
சீண்டியது எமது சமூகம் அமைதியாக எதிர்த்து ஒருவார்த்தை பேசாமல் நீதி அமைச்சை
நாடினார்கள் வழமைபோல் எங்கள் காவலர்கள் சீறினார்கள் அறிக்கைகள் விட்டார்கள்
பின் அமைதி அடைந்தார்கள் !!!இந்த சம்பவம் அவர்கள் எதர்பார்த்த பலனை அடையவில்லை அவர்கள் எதிர்பார்ப்பது சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தை !!
அவர்கள் மேல் பட்ட கரையை அழிப்பதற்கும் இனக்கலவரத்தை இன்னுமொருவிதத்தில்
பற்றவைக்க மேற்கொண்ட நாடகமே
நேற்று மாலை ஹெம்மாதகம- கம்பளை பிரதான வீதியில் பலத்கமுவ என்ற கிராமத்தின் வீதியில் மாடு ஒன்றின் தோல் போடப்பட்டதாக தெரிவித்து பெரும் திரளானவர்கள் அந்த மாட்டு தோலை நடு வீதியில் போட்டு அந்த வீதியால் செல்லும் முஸ்லிம்களை இடைமறித்து மிக மோசமான முறையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கடுமையாக தூஷித்து கொண்டு இருந்துள்ளனர் . அவர்கள் மத்தியில் பெளத்த தேரர்களும் இருந்துள்ளனர் . இது சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது . அந்த வழியாக நானும் இரவு 8:30 மணியளவில் சென்றேன் என்னிடமும் அவர்கள் கூச்சல் போட்டார்கள். ஆனால் மாலை வேலையில் அந்த வழியாக வந்த முஸ்லிம்களை மிக மோசமாக தூஷித்துள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியாக முச்சக்கர வண்டியில் வந்த புர்கா அணிந்த பெண்ணும் அவரின் கணவரும் இடைமரிக்கப் பட்டு அவர்களை மிகவும் மோசமான தூஷித்துள்ளனர். இரவு பலத்கமுவ விகாரையில் இருந்து மாடுகளை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் ஊர்வலம் ஒன்றும் சென்றுள்ளது.
10M.ரிஸ்னி முஹம்மட்: ஹெம்மாதகம வாடியதென்ன கிராமத்தை சேர்ந்த மொஹமட் ஹம்ஷா, பௌமி மற்றும் அவர்களின் ஹட்டன் பகுதியை சேர்ந்த தமிழ் வாகன சாரதி ஆகியோர் பலத்கமுவ கிராமத்தில் வைத்து சிங்கள பெளத்த குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு மாவனல்லை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். !!
இந்த அவலம் தொடர்கதையாவதை அனுமதிக்க முடியாது ?
முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக நாங்கள் நாடளாவிய ரீதியில் ஆர்பாட்டம்
நடாத்த வேண்டும் !!இன்னும் என்னசெய்யவேண்டும் உங்கள் கருத்துகளை
பதியுங்கள் !!
நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/ NanaparkumUlagem
மகியங்கனை பள்ளிவாசலை ஒரு குழு திட்டமிட்டு தாக்கியது பின் பண்டியின் இறைச்சியையும் இரத்தத்தையும் மஸ்ஜித் உள்ளே கொட்டி முஸ்லிம்களை
சீண்டியது எமது சமூகம் அமைதியாக எதிர்த்து ஒருவார்த்தை பேசாமல் நீதி அமைச்சை
நாடினார்கள் வழமைபோல் எங்கள் காவலர்கள் சீறினார்கள் அறிக்கைகள் விட்டார்கள்
பின் அமைதி அடைந்தார்கள் !!!இந்த சம்பவம் அவர்கள் எதர்பார்த்த பலனை அடையவில்லை அவர்கள் எதிர்பார்ப்பது சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தை !!
அவர்கள் மேல் பட்ட கரையை அழிப்பதற்கும் இனக்கலவரத்தை இன்னுமொருவிதத்தில்
பற்றவைக்க மேற்கொண்ட நாடகமே
நேற்று மாலை ஹெம்மாதகம- கம்பளை பிரதான வீதியில் பலத்கமுவ என்ற கிராமத்தின் வீதியில் மாடு ஒன்றின் தோல் போடப்பட்டதாக தெரிவித்து பெரும் திரளானவர்கள் அந்த மாட்டு தோலை நடு வீதியில் போட்டு அந்த வீதியால் செல்லும் முஸ்லிம்களை இடைமறித்து மிக மோசமான முறையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கடுமையாக தூஷித்து கொண்டு இருந்துள்ளனர் . அவர்கள் மத்தியில் பெளத்த தேரர்களும் இருந்துள்ளனர் . இது சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது . அந்த வழியாக நானும் இரவு 8:30 மணியளவில் சென்றேன் என்னிடமும் அவர்கள் கூச்சல் போட்டார்கள். ஆனால் மாலை வேலையில் அந்த வழியாக வந்த முஸ்லிம்களை மிக மோசமாக தூஷித்துள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியாக முச்சக்கர வண்டியில் வந்த புர்கா அணிந்த பெண்ணும் அவரின் கணவரும் இடைமரிக்கப் பட்டு அவர்களை மிகவும் மோசமான தூஷித்துள்ளனர். இரவு பலத்கமுவ விகாரையில் இருந்து மாடுகளை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் ஊர்வலம் ஒன்றும் சென்றுள்ளது.
10M.ரிஸ்னி முஹம்மட்: ஹெம்மாதகம வாடியதென்ன கிராமத்தை சேர்ந்த மொஹமட் ஹம்ஷா, பௌமி மற்றும் அவர்களின் ஹட்டன் பகுதியை சேர்ந்த தமிழ் வாகன சாரதி ஆகியோர் பலத்கமுவ கிராமத்தில் வைத்து சிங்கள பெளத்த குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு மாவனல்லை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். !!
இந்த அவலம் தொடர்கதையாவதை அனுமதிக்க முடியாது ?
முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக நாங்கள் நாடளாவிய ரீதியில் ஆர்பாட்டம்
நடாத்த வேண்டும் !!இன்னும் என்னசெய்யவேண்டும் உங்கள் கருத்துகளை
பதியுங்கள் !!
நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/
No comments:
Post a Comment