Saturday, July 20, 2013

* புதையல் காக்கும் பூதங்க்கல் !!



புதையல் காக்கும் பூதங்க்கல் !!

முஸ்லிம் தலைமைகள் எங்கள் காவலர்கள் என்று ஏமாந்து விடவேண்டாம் !!

அது கள்வர்களின் கூட்டம் வாக்குகளை பேரம் பேசி கோடிகளில் கொள்ளையடித்து 

விட்டார்கள் !!காவலர் வேஷம் போடும் கபோதிகள் அவர்கள் சேர்த்த சொத்துகள் 

இனக்கலவரம் ஒன்று ஏற்படுமாயின் தீயிலே கருகி போகும் அதை பாதுகாப்பதுடன் 

தங்கள் கதிரைகளையும் பாதுகாக்க உரிமைகளை பேரம் பேசுகிறார்கள் !!

புதையல்களை பாதுகாக்கும் பூதங்க்கல் முரண்பட்ட அறிக்கைகள் மூலம் 

முஸ்லிம்களை குழப்பும் முஸ்லிம் காங்கிரஸ் !!பாராளுமன்றில் பள்ளிவாசல்கள் 

தாக்கப்படவில்லை என்று அறிக்கைவிடும் முஸ்லிம் அமைச்சர்கள் !!

அனுமதியற்ற ஹலால் சான்றிதழ் கொடுத்து முஸ்லிம்களை வம்பில் மாட்டிவிட்ட 

உலமாசபை நீதிமன்றம் வேண்டாம் விசாரணைகள் வேண்டாம் ஏற்றுமதிக்கு இலவசமாக

சான்றிதழ் தருகிறோம் எம்மீது கருணை காட்டுங்கள் என்று மன்றாடி கோத்தாவின் 

கருணை பார்வையில் ஊமையாகி விட்டார்கள் !!!

பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன எமது சகோதரர்கள் தாக்கப்பட்டார்கள் சொத்துகள் 

தீகிரையாக்கப்பட்டன எங்கள் அவலக்குரல் அவர்கள் காதுகளுக்கு கேட்கவில்லை 

அதட்டலுக்கு அடிபணியும் அவலம் அரங்கேறுகிறது இந்த கொள்ளைக்காரர்களின் 

உறவினர்களும் பக்தர்களும் இவர்கள் குற்றத்தை மறைக்க களம் இறக்கப்பட்டு 

இணையத்தளங்களில் இவர்களுக்கு பூமாரி பொழிகிறார்கள் கூட்டிக்கொடுப்பும் 

காட்டிக்கொடுப்பும் குழி பரிப்பும் தொட்ர்கதையாகிப்போக எங்கள் கதறல் 

செவிடன் காது சங்காகியது !!!!

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment