Wednesday, July 17, 2013

* "" எங்களால் முடியும் நாங்கள் செய்துகாட்டுவோம் ...... இன்ஷா அல்லாஹ் ""


"" எங்களால் முடியும் நாங்கள் செய்துகாட்டுவோம் ......
இன்ஷா அல்லாஹ் "" 


முஸ்லிம்களுக்கு எதிராக இப்போது நடைபெற்றுவரும் ஒரு எழுதப்படாத 
யுத்தம் சம்பந்தமாக கண்ணியமிக்க உலமா பெருமக்கள் .... அரசியல் தலைமைகள்
முஸ்லிம் தூதுவராலயங்கள் உடன் கதைத்தாலும் ஒரு வழுவல் அல்லது சரணாகதி போக்கு ஒன்றையே காணக் கூடியதாய் இருந்தது
அவர்களோ பெரும்பான்மை நாங்களோ சிறுபான்மை என்ற தாழ்வுச்சிக்க லே அவர்களிடமும் காணப்படுகின்றது 
பதூர் களத்தில் இந்த சரணாகதியை அல்லது பொறுமையை கடைப்பிடித்திருந்தால் நமது கெதி என்னவாகி இருக்கும் ...யோசியுங்கள் 
இஸ்லாம் எப்பொழுதுமே "" எங்களால் முடியும் நாங்கள் செய்துகாட்டுவோம் ......
இன்ஷா அல்லாஹ் "" என்றுதான் களத்தில் இறங்கியுள்ளார்கள் ..... அதனால் வெற்றியும் பெற்றார்கள் ....ஒரு சம்பவத்தை சொல்கிறேன் 1945 யில் ஒரு மைல் தூரம் ஓட நாலு நிமிடங்கள் செல்லும் அதற்க்கு குறைய எந்த ஜாம்பாவனாலும் முடியாது என்று ஒரு RECORD இருந்தது .... அதை நினைத்து முடியாது என்று நினைத்து யாரும் அந்த குறி ஈட்டை யாரும் தாண்டவில்லை ......
1957 யில் ஒருவர் என்னால் முடியும் என்று மூன்று நிமிடம் 59 செகோனில் ஓடி முடித்தார் ... அதே மாதத்தில் 16 பேர் மூறு நிமிடமும் மூன்று செக்கனில் ஓடி முடித்தார்கள் .....ஒருவர் இறங்கினால் எல்லோரும் இறங்குவார்கள் ......
முழு பள்ளிவாசல் ஜும்மாவிலும் ஒரே நாளில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று எந்த சமூகத்தையும் பாதிக்காமல் எங்களுடைய உரிமையை கேட்க ....நிச்சயம் நாங்கள் உதவுவதாக ....மேற் சொன்ன நபர்கள் தெரிவித்தார்கள் .....நமது தலை எழுத்தை நாமே மாற்றாதவரை அல்லாஹ் மாற்றமாட்டான்


★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment