Friday, January 2, 2015

* நீதியற்ற நாட்டின் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களே !


நீதியற்ற நாட்டின் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களே !

பொது பல சேனா என்ற பௌத்த கடும்போக்கு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம்களின் நிம்மதியை அழிக்கும் மஹிந்தவின் அரசாங்கமே ! நிச்சியமாக உங்களது சூழ்ச்சி விரைவில் விழ்ச்சியடையும் என்பதை மறக்காதீர்கள் !

ஹலால் பற்றி பேசும் பொது பல சேனா நாய்களே ! நீங்கள் ஓடும் வாகனத்தை இயக்குவதும் அரபியன் பெற்றோல் என்ற ஹலால் என்பதை மறக்காதீர்கள் ! அப்படி என்றால் பெற்றோலையும் தவிர்த்துக்கொள் !

பர்மாவில் முஸ்லிம்களை இரக்கமின்றி வேதனை செய்து கொண்டொளித்த அஷின் விராது என்ற கொடியவனை இலங்கைக்கு வரவழைத்து கூட்டம் போடுவதற்கு துணைப் போகும் மஹிந்தவின் அரங்கமே !

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தட்டி கேட்பதை மறந்து முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கும் மானகெட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளே ! பதவிக்காக படைத்தவனை மறக்காதீர்கள் !

நீதியற்ற நாட்டின் நீதியமைச்சர் உலக மகா நடிகன் ரவுப் ஹக்கீம் அவர்களே ! பதவி என்றுமே அமானிதம் என்பதை மறக்காதீர்கள் ! உங்கள் உள்ளம் மரணத்தையும், படைத்தவனையும் மறந்து விட்டது.

முஸ்லிம்களின் வாக்குகளை களவாடி மஹிந்தவிற்கு விற்பனை செய்து சுகபோகங்களை அனுபவிக்கும் ரிசாத் பதிவுதீன், ஹிஸ்புல்லா, அஸ்வர், பௌசி மற்றும் அதவுல்லா அவர்களே ! உலக சுகம் வெறும் அற்பம் என்பதை மறக்காதீர்கள்

என் அருமை முஸ்லிம் சமூகத்தின் துடிப்பான எடுப்பான வாலிபர்களே ! தூங்கினது போதும் விழித்துக் கொள்ளுங்கள் எமது சமூகத்தை அழிக்க நினைப்பவர்களை ஒன்றாக இணைந்து ஒழிப்பதற்கு !

பேச்சில் வீரம் இருப்பதை போன்று செயலிலும் வீரத்தை காட்டுவதற்கு இன்ஷா அல்லாஹ் தயாராகுவோம் ஓன்று படுவோம் யகுதிகளை விரட்டியடிப்போம் அல்லாஹ் எம்முடன் இருக்கிறான்.

விழித்துக்கொள்ளுங்கள் விடைகொடுக்கும் முன்

எல்லாம் நடந்து முடிந்து விட்டது !!!!மீண்டும் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?விலை போனதால் வலுவிழந்த முஸ்லிம் தலைமைகள் !!!
பலி எடுத்த அரசை பலி எடுக்க ஒரு சந்தர்பம் !!!
உங்கள் வாக்குகள் யாருக்கு மாற்றம் தேவை இல்லாவிட்டால் நாங்கள் பழிவாங்கப்படுவோம் !!!!
உங்கள் வாக்குகளை பயன்படுத்தி சமூகத்தை காப்பாற்றுங்கள் !!!!

No comments:

Post a Comment