Friday, January 2, 2015

* பிறப்பால் முஸ்லிமாகவும் வளர்ப்பால் மாற்று மதமாக மாறியிருக்கும் அஸ்வர்!!!!


பிறப்பால் முஸ்லிமாகவும் வளர்ப்பால் மாற்று மதமாக மாறியிருக்கும் அஸ்வர்!!!!

நபி பெருமானரைக் காட்டி குடுக்க நினைத்தான் அபூ ஜஹீல்...
அதேபோல் மகிந்த ராஜ பாக்ஷைக்கு துரோகம் செய்கிறான் இந்த மைத்திரி பால சிரிசேன என்கிறான் இந்த மாற்று மத சகோதரன் அஷ்வர்....

இந்த வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இணையாக இந்த மஹிந்தயை ஒப்பிடுகிறான் இந்த
வளர்ப்பால் மதம் மாறியிருக்கும் அஷ்வர்...
இதற்க்கு முன்னும் மறு பிறப்பில் மகிந்தவின் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று கூறியிருந்தான்இ ந்த அஷ்வர்.....

முஸ்லிம் சமூகத்திற்க்கு இனவாதிகளால் பிரச்சினை வந்தபோதெல்லாம் வாயை முடியிருந்து விட்டு பெரும்பான்மை கட்சி சகோதரர்கள் பாராளாமன்றத்தில் எம் சமுகதிற்காக பேசிய போதெல்லாம் அதனை நாய் ஊளை இடுவது போல் ஊளையிட்டு அவர்களை பேசவிடாமல் தடுத்தும் இருக்கிறான் இந்த அஷ்வர் ......

நண்பர்களே பிராதியுங்கள் இவனின் மரணத்திற்காக...
எழுத்துதுறை சார்ந்தவர்களே.. சமூக சிந்தனையாளர்களே.. சமூக அமைப்புகளே உங்கள் பார்வைகளே திருப்புங்கள் இவனின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக

No comments:

Post a Comment